Tag: பழ.நெடுமாறன்

ஒரே நாடு ஒரே தேர்தல் முன்பே இருந்ததுதான் – பழ.நெடுமாறன் சொல்லும் வரலாறு

ஒரே நாடு – ஒரே தேர்தல் குழப்பியது அகில இந்தியக் கட்சிகளே என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கட்டுரை.... ஒரே நாடு...

த.வெள்ளையன் மறைவு – பழ.நெடுமாறன் இரங்கல்

தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் (76) காலமானார் உடல்நலக்குறைவால் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை...

ஈழத்தமிழ் அகதிகளை கட்டாயப்படுத்தி வெளியேற்ற முயற்சி – மோடி அரசுக்கு பழ.நெடுமாறன் எதிர்ப்பு

ஈழத் தமிழ் அகதிகளை கட்டாயப்படுத்தி வெளியேற்ற முயற்சி செய்வதற்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...

தமிழீழம் அமைய அமெரிக்கா துணை நிற்க தீர்மானம் – பழ.நெடுமாறன் வரவேற்பு

தனித் தமிழீழம் காண விரும்பும் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு அவர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்துவதுதான் சரியான தீர்வாகும் என அமெரிக்க காங்கிரசுப் பேரவையில் வைலிநிக்கல் என்பவர்...

பாசிசத்தை முறியடித்த மு.க.ஸ்டாலின் – பழ.நெடுமாறன் பாராட்டு

தமிழ்நாட்டில் பாசிசத்தை முழுமையாக முறியடித்த முதலமைச்சருக்குப் பாராட்டுத் தெர்வித்து உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்... தனித்த பெரும்பான்மையைக்கூட...

விடுதலைப்புலிகள் மீதான தடை அநீதியானது – பழ.நெடுமாறன் கண்டனம்

விடுதலைப் புலிகள் மீதான தடை அநீதியானது என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்…....

தமிழ்த் தேசியம் என்பது குறுந்தேசியவாதமாகிவிடக் கூடாது – பழ.நெடுமாறன் எச்சரிக்கை

தமிழ்த்தேசியம் எனும் கருத்தாக்கம் வலுப்பெற்று தமிழ் இளையோர் அதன்பால் ஈர்க்கப்படும் இக்காலத்தில் தமிழ்த்தேசியம் குறித்து பழ.நெடுமாறன் எழுதியுள்ள கட்டுரை... உலகில் வாழும் மக்கள் பல்வேறு...

சாந்தனுக்கு நேர்ந்த கதி மற்ற மூவருக்கும் நேர்ந்துவிடக்கூடாது – பழ.நெடுமாறன் வேதனை

முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் சாந்தன். ஈழத்தமிழரான அவர்,2022 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற...

தமிழீழம் கோரி தமிழ்நாட்டு மக்கள் கூட்டுப் பிரகடனம்

தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு, ஈழத்தமிழ் மக்களின் சுதந்திரத்திற்கான பொதுமக்கள் வாக்கெடுப்புக் கூட்டம் பிப்ரவரி 3 அன்று சென்னை சர் பிடி தியாகராய...

தேசிய ஒருமைப்பாடு கேலிக் கூத்தாகிவிடும் – பழ.நெடுமாறன் எச்சரிக்கை

பெரியாற்றில் புதிய அணை கட்ட கேரளம் முயற்சி செய்வதற்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...