Tag: திருமுருகன் காந்தி
சன் டிவிக்கு கடும் எதிர்ப்பு – மிரண்டது நிர்வாகம்
பழங்கால சமஸ்கிருத காவியங்களில் ஒன்று எனச் சொல்லப்படுவது இராமாயணம். இந்தக் காவியத்தின் கதை கிமு 500 முதல் கிமு 100 வரை நடைபெற்றது எனவும்...
சீமான் சுட்டுரை முடக்கம் – கி.வெங்கட்ராமன் கண்டனம்
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் சுட்டுரைக் கணக்குகள் முடக்கப்பட்டது கருத்துரிமைக்கு எதிரானது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன்...
ஃபேமிலிமேன் 2 தொடருக்கு எதிர்ப்பு – சேரன் அழைப்பு திருமுருகன் காந்தி ஆதரவு
ஜூன் 3 ஆம் தேதி இரவு ஒளிபரப்பு செய்யப்பட்ட தி ஃபேமிலிமேன் 2 என்கிற இணையத் தொடரில் தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றியும் போராளிகள் பற்றியும்...
திருமுருகன்காந்திக்கு ஆதரவாகத் திரண்ட 20 கட்சிகள் 3 தீர்மானங்கள்
மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதான தமிழக அரசின் அடக்குமுறைகள் குறித்து விவாதித்து, அதனை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து முடிவெடுப்பதற்கு இந்திய...
நீட் தேர்வால் பலியான அனிதா பற்றிய குறும்படம் – திரையிடல் விழா
நீட் தேர்வால் பலியான அனிதாவின் மரணத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அவரின் துயரக்கதையை மையமாக வைத்து ‘அநீதி’ எனும் குறும்படம் உருவாகி இருக்கிறது. இதில்...
உடல்நலிந்த திருமுருகனை பொய் வழக்கு போட்டு அலைக்கழிப்பதா? – சீமான் கடும் கண்டனம்
மத்திய மாநில அரசுகளை எதிர்த்தால் வஞ்சம் தீர்க்க வழக்குகளைப் பாய்ச்சி அடக்குமுறையை ஏவுவதா? என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... அரசுக்கு...
காவல்துறையே ஆட்கடத்தலில் ஈடுபடுவதா? – கட்சித் தலைவர்கள் கண்டனம்
திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டதைக் கண்டித்தும், விடுதலை செய்த பிறகு சட்டவிரோதமாக ஆட்கடத்தலைப் போன்று கைது செய்ததைக் கண்டித்தும், அவரை உடனே...
திருமுருகன்காந்திக்கு ஆபத்து – மே 17 இயக்கத்தினர் பதட்டம்
ஆகஸ்ட் 8 ஆம் தேதி அதிகாலையில் கைது செய்யப்பட்டார் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி. அதையொட்டி அவ்வமைப்பினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.... பெங்களூரில் கைது...
திருமுருகன் காந்தியை உடனே விடுதலை செய் – சீமான் காட்டம்
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைதுசெய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...
தடை மீறி நடந்தது தமிழீழ நினைவேந்தல்
மே 20 அன்று தமிழீழ மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி தமிழக அரசின் தடையை மீறி சிறப்பாக நடந்திருக்கிறது. இது பற்றி மே 17 இயக்கம்...