Tag: சுங்கச்சாவடி
பெட்ரோல் டீசல் விலை கடும் உயர்வு – சுமையுந்து உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு
தென்மாநில சுமையுந்து (லாரி) உரிமையாளர்கள் நலச்சங்கக் கூட்டமைப்பின் கூட்டம் சேலத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா...
இன்று நள்ளிரவு முதல் பாஸ்டேக் முறை கட்டாயம் – மத்திய அரசு திட்டவட்டம்
சுங்கச்சாவடிகளில் ரொக்கமாகக் கட்டணம் வசூலிக்கப்படுவதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால், எரிபொருள் செலவும் அதிகரிக்கிறது. நேரமும் வீணாகிறது. எனவே, இப்பிரச்சினையை...
சுங்கக் கட்டணக் கொள்ளை – சீமான் புதிய கோரிக்கை
சுங்கச்சாவடிக் கட்டணத்தை உயர்த்தும் முடிவைக் கைவிட்டு, அடுத்த ஓராண்டிற்காவது சுங்கக்கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள...
ஊரடங்கால் மக்கள் அவதியுறும் நேரத்தில் கட்டண உயர்வா? – இரத்து செய்ய ஜி.கே.வாசன் கோரிக்கை
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கக் கட்டண உயர்வை இரத்து செய்ய வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரசுத் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக...
சுங்கச்சாவடியே வேண்டாமென்றா சொல்கிறீர்கள்? இன்று முதல் கட்டணம் உயர்வு – மக்கள் சாபம்
மார்ச் 25 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக வாகனப் போக்குவரத்து குறைவாக இருப்பதால் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. ஊரடங்கு போடப்பட்ட...
மத்திய அரசுக்கு மனிதத் தன்மையே இல்லையா? – சீமான் காட்டம்
ஊரடங்கு இன்னும் முடிவடையாத நிலையில் சுங்கச்சாவடி செயல்படும் என்ற உத்தரவை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள...
சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்கள் – செங்கல்பட்டில் பரபரப்பு
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சி நோக்கி புறப்பட்ட அரசு விரைவுப் பேருந்து நேற்றிரவு செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியைக் கடந்து சென்றது. அப்போது அங்கிருந்த சுங்கச்சாவடி...
திருச்சி நாம் தமிழர் மீது கொடூர தாக்குதல் – கண்டித்து ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை திருச்சி நெடுஞ்சாலையில் களமாவூர் அருகே உள்ள வாகன வசூல் செய்யும் சுங்கச்சாவடியில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வினோத் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.இவர் நாம்...
உளுந்தூர்பேட்டை நிகழ்வுக்கு தூத்துக்குடியில் வேல்முருகனைக் கைது செய்வதா?
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே 22 ஆம் தேதி நடைபெற்ற 100-வது நாள் போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13...
சுங்கச்சாவடியை உடைத்து நொறுக்கிய வேல்முருகனுக்குப் பெரும் வரவேற்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து 43 சுங்கச் சாவடிகளிலும் சுங்கவரி தர மறுக்கும்...