Tag: கனிமொழி

சொந்தக் கட்சியினரால் அவமானப்பட்டார் அண்ணாமலை – விவரம்

தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய கல்வி நிதியை ஒன்றிய அரசு தர மறுக்கிறது.இந்தச் சிக்கல் குறித்து நேற்று மக்களவையில் திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பினார்....

நாட்டுப்புறக் கலைகளை உயிர்ப்பிக்கும் சென்னை சங்கமம் – விழா விவரங்கள்

சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சிகள் சனவரி 14 முதல் சனவரி 17 வரை நான்கு நாட்கள் மாலை 6 மணி...

தூத்துக்குடியில் மீண்டும் போட்டியா? – கனிமொழி பதில்

திமுக துணை பொதுச்செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி நேற்று குமரி மாவட்டம் சென்றார். நாகர்கோவிலில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது... சென்னையில் திமுக...

யாசகம் கேட்கவில்லை – கனிமொழி ஆவேசம்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக மகளிரணி சார்பில் ‘மகளிர் உரிமை மாநாடு’ அக்டோபர் 14,2023 சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்,மக்களவை...

நீட் தேர்வால் இன்னுமொரு உயிர்ப்பலி – இதையுமா இப்படிப் பார்ப்பது?

மருத்துவப்படிப்புக்கு பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களைத் தேர்வு செய்ததற்கு மாறாக நீட் எனும் புதிய தேர்வு முறையை மோடி அரசு கொண்டு வந்திருக்கிறது....

ஈழத்தமிழ் ஏதிலிகள் இந்திய குடியுரிமை கேட்டு கனிமொழியிடம் மனு

தூத்துக்குடி, திருநெல்வேலி,தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள 9 ஈழத்தமிழ் ஏதிலியர் முகாம்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியைச் சந்தித்துப் பேசினர்....

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு – திமுக நிலை என்ன?

இன்று (26-04-2021) முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., மற்றும் மகளிர்...

கொரோனா பரப்பியதாக கனிமொழி மீது வழக்கு

உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் மனிஷா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு நாடு முழுதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவத்துக்கு நீதி...

இந்தி தெரியாது போடா – அடுத்தடுத்த நிகழ்வுகளால் ஏற்பட்ட அதிர்வு

மோடி ஆட்சியில் இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியையும் சமக்கிருதத்தையும் வலுக்கட்டாயமாகத் திணிக்கும் போக்கு தொடருகிறது. வழக்கம் போல் தமிழகத்தில் அதற்குக் கடும் எதிர்ப்புகளும்...

கனிமொழி உதயநிதி அழகிரி ஆகியோர் மேல் ஏன் வழக்கு போடவில்லை? – சீமான் கேள்வி

ஊரடங்குக்காலத்தில் அனுமதிச்சீட்டு பெற்று பயணிக்கின்ற விதி சாமானியர்களுக்கு மட்டும்தானா? எதிர்க்கட்சியினருக்கு இல்லையா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்.......