Tag: இலங்கை
இந்தியா இந்த அளவுக்கு இறங்கிப் போவது ஏன்? – அன்புமணி சாட்டையடி
இலங்கைக்கான பொருளாதார உதவிகளை நிபந்தனைகள் இல்லாமல் செய்யக் கூடாது என்று அன்புமணி இராமதாசு கூறியுள்ளார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி இராமதாசு வெளியிட்டுள்ள...
ஈழத்தமிழர்களைக் கைகழுவிய இந்திய அரசு – பழ.நெடுமாறன் கண்டனம்
ஐ.நா. மனித உரிமை ஆணையம், சிங்கள அரசுக்கு எதிரான தீர்மானம் – இந்தியா புறக்கணிப்பு குறித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள...
சிங்களர்களுக்கு நெருக்கடி தரும் ஐநா தீர்மானம் – இந்தியா நழுவல் அன்புமணி வருத்தம்
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த வரைவுத் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட...
ஐநாவில் இன்று இலங்கை மீதான போர்க்குற்றத் தீர்மானம் – இந்தியா ஆதரிக்க அன்புமணி வேண்டுகோள்
பாமக தலைவர் அன்புமணி இராமதாசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்..... இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த வரைவுத் தீர்மானத்தை...
இலங்கையில் மீண்டும் இராஜபக்சே கும்பல் ஆட்சி – பழ.நெடுமாறன் கட்டுரை
இலங்கையின் தற்போதைய நிலை குறித்து பழ.நெடுமாறன் எழுதியுள்ள கட்டுரை….. சிங்கள மக்கள் கொதித்தெழுந்து நடத்திய மாபெரும் போராட்டத்தின் விளைவாக இலங்கைக் குடியரசுத் தலைவர் கோத்தபாய...
இலங்கையில் சீன உளவுக்கப்பல் இந்தியாவுக்கு ஆபத்து – மருத்துவர் இராமதாசு எச்சரிக்கை
சீன உளவுக் கப்பலின் வருகையால் இந்தியாவுக்கு ஆபத்து உள்ளது. எனவே அது இலங்கைக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர்...
சிங்கப்பூரில் ஒளிந்திருக்கும் கோத்தபய ராஜபக்சேவுக்குப் புதிய சிக்கல்
இலங்கை அதிபர் பதவியிலிருந்து விலகியதோடு நாட்டைவிட்டும் தப்பொயோடிய கோத்தபய ராஜபக்சே தற்போது சிங்கப்பூரில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கோத்தபய மீது, சிங்கப்பூரில் உள்ள தென்ஆப்பிரிக்காவைச்...
சிங்கள மக்கள் மீது இராணுவம் கொடூர தாக்குதல் – ஐநா மனித உரிமை அமைப்பு கண்டனம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான ராஜபக்சே சகோதரர்கள் பதவி விலக வலியுறுத்தி, தலைநகர் கொழும்புவில் மக்கள் தொடர் போராட்டத்தை கடந்த ஏப்ரல்...
நாடு நாடாக ஓடும் கோத்தபய ராஜபக்சே – அகதி அந்தஸ்து கிடைக்குமா?
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு திவாலாகும் நிலைக்குச் சென்றுள்ளது. இதற்கு இராஜபக்சே குடும்பமே காரணம் என மக்கள் போராட்டத்தில் குதித்தனர்....
சீனாவின் திட்டப்படி மாலத்தீவு தப்பியோடிய கோத்தபய – அங்கும் போராட்டம்
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. அதிபர்...