Tag: இந்தியா

இலங்கையில் மீண்டும் இராஜபக்சே கும்பல் ஆட்சி – பழ.நெடுமாறன் கட்டுரை

இலங்கையின் தற்போதைய நிலை குறித்து பழ.நெடுமாறன் எழுதியுள்ள கட்டுரை….. சிங்கள மக்கள் கொதித்தெழுந்து நடத்திய மாபெரும் போராட்டத்தின் விளைவாக இலங்கைக் குடியரசுத் தலைவர் கோத்தபாய...

இலங்கையில் சீன உளவுக்கப்பல் இந்தியாவுக்கு ஆபத்து – மருத்துவர் இராமதாசு எச்சரிக்கை

சீன உளவுக் கப்பலின் வருகையால் இந்தியாவுக்கு ஆபத்து உள்ளது. எனவே அது இலங்கைக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர்...

சீனாவின் திட்டப்படி மாலத்தீவு தப்பியோடிய கோத்தபய – அங்கும் போராட்டம்

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. அதிபர்...

தமிழ்நாட்டில் டீசல் தட்டுப்பாடு – விலை உயரப்போகிறதா? மக்கள் பீதி

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் இந்துஸ்தான் பெட்ரோலியம்...

இராகுல் வெளியிட்ட வரைபடங்கள் – இந்தியாவின் நிலை இவ்வளவு மோசமா? மக்கள் அதிர்ச்சி

வேலைவாய்ப்பின்மை, எரிபொருள் விலை உயர்வு, மதக்கலவரம் போன்றவற்றை ஒப்பிடுகையில் இலங்கையில் இருக்கும் நிலைதான் இந்தியாவிலும் உள்ளது என காங்கிரசுத் தலைவர் இராகுல் கூறியுள்ளார். இந்தியாவிலும்,...

இராஜபக்சேவுக்கு இந்தியாவில் அடைக்கலமா? – சீமான் எதிர்ப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் புரட்சி வெடித்துள்ளதை...

தமிழீழப் பகுதிகளில் எரிசக்தித் திட்டங்கள் – சீனாவிடமிருந்து இந்தியாவுக்குக் கைமாற்றிய இலங்கை

கடந்த ஆண்டு சனவரி மாதம் தமிழீழம் யாழ்ப்பாணத்தில் உள்ள நைனா தீவு, நெடுந்தீவு மற்றும் அனலைத் தீவு உள்ளிட்ட பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை...

ஐபிஎல் 15 – ஏலம் தொடங்கியது தமிழக வீரர் 5 கோடிக்கு எடுக்கப்பட்டார்

ஐபிஎல் டி20 தொடரின் 15 ஆவது சீசன், மார்ச் இறுதி வாரத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் புதிய வீரர்களைத் தேர்ந்தெடுக்க வசதியாக...

இலங்கைக்குக் கோடிக்கணக்கில் அள்ளி அள்ளிக் கொடுப்பது ஏன்? – மோடி அரசுக்கு பழ.நெடுமாறன் கேள்வி

தமிழக மீனவர்களை வேட்டையாடும் இலங்கை நட்பு நாடா? என்று இந்திய அரசுக்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக...

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் – இந்திய அணி அறிவிப்பு

இந்திய மட்டைப்பந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. அங்கு 3 ஐந்துநாள் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில்...