Slide

கால்பந்து – முரட்டுத்தனமான ஆட்டத்தில் கொலம்பியாவை வென்றது இங்கிலாந்து

கால்பந்து உலகக் கோப்பைத் தொடரிலேயே மிக மோசமான போட்டி என்றால் அது கொலம்பியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டிதான். அதிலும் கொலம்பியா அணி வீரர்களின் முரட்டுத்தனமான பேச்சும்,...

54 பந்துகள் 101 ஓட்டங்கள் லோகேஷ் ராகுல் அதிரடி – ரசிகர்கள் கொண்டாட்டம்

இந்தியா, இங்கிலாந்து மட்டைப் பந்தாட்ட அணிகள் 3 இருபது ஓவர் போட்டி, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட...

சங்கத்தமிழை தங்கத்தமிழாக்கிய பாவலர் அறிவுமதி

ஆனந்தவிகடன் மற்றும் சில ஏடுகளில் தொடராக வெளிவந்த பாவலர் அறிவுமதியின் தங்கத்தமிழ் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. தேன்கூட்டிலிருக்கும் சுவைமிகு தேனை, கூட்டிலிருந்து பிரித்தெடுத்து ருசிக்கும்...

கால்பந்து – இறுதிவரை போராடி வென்றது பெல்ஜியம்

உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் ஜூலை 2 ஆம் நாள் நடந்த இரண்டாவது நாக் அவுட் போட்டி பரபரப்புக்கு பங்கமில்லாமல் நடந்து முடிந்திருக்கிறது. உலகத் தர...

துடைப்பத்துடன் தெருவில் இறங்கிய திருப்பூர் எம் பி – மக்கள் பாராட்டு

சமூகம் மற்றும் தனிமனிதருக்கு மருத்துவர்கள் செய்யும் சேவையை அங்கீரிக்க உருவாக்கப்பட்டது தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors' Day). இந்த நினைவு நாள் கொண்டாடப்படும்...

கேரளா பற்றி கமல் சொன்னது அப்பட்டமான பொய் – சான்றுடன் அம்பலம்

கமல் தனது பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கும் போது ஜாதி குறிப்பிடவில்லை என்பதும் - கேரளாவில் 1.24 இலட்சம் மாணவர்கள் பள்ளியில் ஜாதியைக் குறிப்பிட வில்லை...

கால்பந்து – டென்மார்க்கை வென்றது குரோஷியா

ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் நாக்-அவுட் சுற்றுக்கு 16 அணிகள் தகுதி பெற்றன....

கர்நாடகா மீது பொருளாதாரத் தடை – பெ.மணியரசன் அதிரடி கோரிக்கை

கர்நாடகத்திற்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதித்துப் போராட வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.......

ஜிஎஸ்டியால் திரைத்துறைக்குப் பெரும் பாதிப்பு – ஆர்.கே.செல்வமணி வெளிப்படை

2017 ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று நள்ளிரவில் பாராளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் கூடியது. நள்ளிரவில் பாராளுமன்றம் கூடுவது சுதந்திர இந்தியாவில் அரிதினும் அரிதான...

பிக்பாஸ் சிக்கலில் குஷ்பு – என்ன நடந்தது?

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் தமிழக தொழிலாளர்களைப் பயன்படுத்தாமல் மும்பை தொழிலாளர்களைப் பயன்படுத்தினார்கள். இது தொடர்பாக ஃபெப்சி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தும்...