Tag: விலை உயர்வு
பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு ஆகிய எல்லாம் விலை உயர்த்தப்பட்டன – மக்கள் அதிர்ச்சி
சென்னையில் 137 நாட்களுக்குப் பின் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 76 காசுகள் உயர்ந்து...
தக்காளி விலை குறைந்தது – மக்கள் நிம்மதி
கடந்த சில தினங்களாக தமிழகத்தில் தக்காளி விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள்...
சமையல் எரிகாற்று விலை மேலும் உயர்வு – மக்கள் புலம்பல்
சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிகாற்று உருளை 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிகாற்று விலையை எண்ணெய்...
சமையல் எரிகாற்று உருளை விலை மேலும் உயர்வு – மக்கள் அதிர்ச்சி
தமிழ்நாட்டில் வீட்டு உபயோக சமையல் எரிகாற்று உருளையின் விலை ரூ.25 உயர்ந்து ரூ.902.50க்கு விற்கப்படுகிறது. நேற்றுவரை ரூ 875 ரூபாயாக இருந்த விலை இன்றுமுதல்...
எரிவாயு உருளை விலை உயர்வு – மக்கள் அதிர்ச்சி
ஒன்றிய அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில், அவ்வப்போது சமையல் எரிவாயு...
சமையல் எரிவாயு விலையும் உயர்ந்தது – அதிரும் மக்கள்
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகிறது இதனால் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர...
எல்லோரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வரும்போது விலையேற்றுவதா? – வைகோ கேள்வி
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (ஏப்ரல் 21) வெளியிட்ட அறிக்கையில்.... கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை நாட்டு மக்களை பெரும் கவலைக்கு உள்ளாக்கி உள்ள...
நேற்று மோடி ஆலோசனை இன்று விலையேற்றம் – தடுப்பூசி விலை உயர்வால் மக்கள் கோபம்
கொரோனா வைரஸ் 2 ஆவது அலை பரவல் உச்சத்தை அடைந்து, நாள்தோறும் 2.50 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், மத்திய அரசு சார்பில்...
எரிவாயு உருளை மேலும் 25 ரூபாய் உயர்வு – மக்கள் சாபம்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் மதிப்பை அடிப்படையாக வைத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மட்டுமின்றி சமையல் எரிவாயு உருளை விலையையும் தீர்மானிக்கின்றன....
இன்றைய அதிர்ச்சி – எரிவாயு உருளை (கேஸ் சிலிண்டர்) விலை மேலும் உயர்வு
ஒவ்வொரு நாள் காலையில் எழுந்ததும் நடுத்தர குடும்பங்கள் அதிர்ச்சி அடைந்து பயப்படும் வகையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் பற்றிய செய்திகள் வருகின்றன. இன்றைய அதிர்ச்சி…...










