Tag: விடுதலைப்புலிகள்

உண்ணாநிலையிருந்து உயிர்துறந்த அன்னை பூபதி பிறந்தநாள் இன்று

உண்ணாநிலையில் உயிர் துறந்த 'உலகின் முதல் பெண் போராளி' அன்னை பூபதி பிறந்த நாள் 3.11.1932 பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள். இசைப்பிரியாவின்...

தியாகதீபம் திலீபன் 31 ஆவது நினைவுநாள் – சீமான் வீரவணக்கம்

ஈழத்தாயக விடுதலைப் போராட்டக்களத்தில் 12 நாட்கள் பட்டினி கிடந்து அறவழியில் போராடி உயிரைக்கொடுத்து உலகத்தாரின் மனசாட்சியை உலுக்கியவன், உறங்கிக்கிடந்த விடுதலைப் போராட்டத்தின் ஆன்மாவைத் தன்...

மூத்த விடுதலைப்புலி தலைவரின் மகள் எழுதிய நெஞ்சை உருக்கும் கடிதம்

விடுதலைப்்புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான க.வே.பாலகுமாரன் 2009 ஆம் ஆண்டு சிங்கள இராணுவத்தின் பிடியில் இருக்கும் புகைப்படம் வெளியானது.சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்ட அவர்...

ஆபரேஷன் முள்ளிவாய்க்கால் – 300 சிங்கள இணையதளங்கள் முடக்கம்

ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால்! சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்! ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள்...

தமிழினம் வீழ்ந்த நாளல்ல எழுந்த நாள் என்றாக்குவோம் – சீமான் முழக்கம்

மே 18, விடுதலைக்காக உதிரத்தைச் சிந்திய இந்நாளை தமிழர்கள் வீழ்ச்சிக்குரிய நாளாக அல்லாது விடுதலையெழுச்சிக்குரிய நாளாக உணர்ந்து போராட முன்வர வேண்டும் என்று சீமான்...

முள்ளிவாய்க்கால் நினைவுநாள் – தமிழீழமெங்கும் தீபமேந்தி பயணம்

முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவு கூறும் வகையில் தீபமேந்திய ஊர்தி பவனி வல்வெட்டித்துறையில் ஆரம்பமாகிய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஊடாக இன்று மாலை...

எங்களை ஆயுதம் தூக்க வைத்துவிடாதீர்கள் – அன்புமணி ஆவேசம்

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று (ஏப்ரல் 11,2018) கடையடைப்பு...

உலகத்தமிழர்களை உலுக்கிய சாட்சிகள் சொர்க்கத்தில் பட முன்னோட்டம்

https://www.youtube.com/watch?v=JplijZ_gCIU இலங்கையில் நடந்த இனப்படுகொலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய 'சாட்சிகள் சொர்க்கத்தில்' (Witness in Heaven) படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு...

இலங்கை ராணுவம் கொடூரமாக நடந்துகொண்டது – ராகுல்காந்தி பேச்சு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையும், நளினி, ராபர்ட் பயஸ்,...

சிங்களக்கட்சிகளுக்கு தமிழீழத்தில் போட்டியிடும் துணிவு எப்படி வந்தது ? – ஐங்கரநேசன் கேள்வி

தென்னிலங்கைச் சிங்களப் பெருந்தேசியவாதக் கட்சிகள் எல்லாம் நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் வடக்கு கிழக்கெல்லாம் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளில் போட்டியிடுபவர்கள் எல்லோரும் எமது அயலவர்கள் நண்பர்கள் அல்லது...