Tag: விடுதலைப்புலிகள்

தமிழக மீனவர்களுக்கு இரண்டு சிக்கல்கள் -ஆய்வாளர் அதிர்ச்சித் தகவல்

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குமரி மாவட்ட மீனவர்கள் காணவில்லை.இது குறித்து ஆய்வாளர் பரணிகிருஷ்ணரஜனியின் பதிவு... இரண்டு விதமான சிக்கலுக்குள் தமிழக மீனவர்கள் சிக்கியுள்ளார்கள். ஒன்று இந்திய...

பிரபாகரன் தேசியத்தலைவராக உருப்பெற்றது இதனால்தான்

பிரபாகரன் அவர்களை ஒரு ஆயுதப் போராட்டத் தலைவராகவே வெளியுலகம் அறிந்து வைத்திருக்கிறது. அவரைப்பற்றி அறியப்படாத பல பக்கங்கள் உள்ளன. அதில் சுற்றுச்சூழல் குறித்த அவரது...

மாவீரர்களின் புனிதக்கனவை நிறைவேற்ற உறுதியேற்போம் – சீமான் மாவீரர்நாள் அறிக்கை

தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈந்த நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் பொதுக்கூட்டம், நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர்...

நவம்பர் 27 – மாவீரர் நாள் உருவான வரலாறு

அண்ணன் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் நவம்பர் 26, மாவீரர் நாள் என்பது நவம்பர் 27, தலைவர் பிறந்த நாளைத்தான் மாவீரர் நாளாகக் கொண்டாடப்படுவதாக பலரும்...

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே – மாவீரர்நாள் இன்று

மாவீரர்நாள் நவம்பர் 27 அந்தப் பாடல் மணியோசையுடன் ஆரம்பமாகும். “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே” என்று பாடல் ஒலிக்க ஆரம்பித்த சில...

துப்பாக்கி தூக்கினால்தான் மதிப்பீர்களா? – சிங்கள அமைச்சரை நோக்கிச் சீறும் கவிஞர்

ஹர்த்தாலினால் சாதிக்கப்போவது ஒன்றுமில்லை என்றும் போராட்டங்கள் நடத்தினாலும் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய புலி உறுப்பினர்கள் எவரையும் விடுவிக்கமாட்டோம் என்றும் ஸ்ரீலங்கா பாதுகாப்பு இராஜாங்க...

மாலதி அக்கா, தாய்மண்ணை முத்தமிட்ட முதல்விதை 10.10.1987 – தீபச்செல்வன்

மாலதி அக்கா பள்ளி அப்பியாச புத்தகங்களின் நடுவில் வீரப் படத்தை வைத்து சிறுவர்கள் உருகியழைக்கும் மாலதி அக்கா ஈழ வீர மகள் அவள் பேசிக்கொண்டிருக்கவில்லை...

மதுரையில் உள்ள ஒரு தெருவுக்கு மாவீரன் திலீபன் பெயர் வந்தது இப்படித்தான்

1987ஆம் ஆண்டு திலீபனின் மரணம் நிகழ்ந்த வேளையில் எனக்கு வயது 18. பனிரெண்டாம் வகுப்பு முடித்த கால கட்டத்தில் தி.மு.க.வில் அடியெடுத்து வைத்தேன். திராவிடர்...

சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து இந்தியாவைப் பணிய வைத்த பிரபாகரனே திலீபனுக்கு முன்னோடி

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திரத் தமிழீழம் மலரட்டும் என்று அறைகூவி, தன் மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்த தியாகச் செம்மல் மாவீரன் திலீபனின் 31 ஆவது...

பிரபாகரனை தமிழ்மக்கள் கடவுளாகப் போற்றினார்கள் – எரிக்சோல்ஹம் பேட்டி

அண்மையில், சர்வதேச ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த நார்வே தூதர் எரிக்சோல்ஹம், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், கடவுளாக, படைப்பின் மூலமாக, மீட்பராக போற்றப்பட்டார்.பிரபாகரனை, தமிழ்...