Tag: விடுதலைப்புலிகள்
விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியாவும் நீக்கவேண்டும்-பழ.நெடுமாறன்
விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியாவும் நீக்கவேண்டும் – பழ.நெடுமாறன்.! விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை ஐரோப்பிய ஒன்றியம் விலக்கிக் கொண்டதை...
தமிழ்நாட்டில் வெடித்த தமிழீழ எரிமலை. !-கவிஞர் காசி ஆனந்தன்
மறைந்த தமிழினப்போராளி ஓவியர் வீரசந்தானம் அவர்களுக்கு உணர்ச்சிக்கவிஞர் காசிஆனந்தன் புகழஞ்சலி.... நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு என்ற நினைவு அப்போது தலைவர் பிரபாகரன் தமிழ்நாட்டில் இருந்தார்,...
நளினியை இன்னும் எப்படியெல்லாம் வஞ்சிப்பார்கள்?
இந்தியத்தின் கோரப்பற்கள் இந்த பெண்ணை இன்னமும் எப்படி எல்லாம் வஞ்சிக்கும்? உலகிலேயே அதிக காலம் தனது கோர வஞ்சனையால் நீண்டகாலம் சிறையில் அநீதியாக முடக்கப்பட்டிருக்கும்...
பனைமரம் தமிழர்களின் புனிதமரம் – இராமதாசு அறிக்கை
பனை மரங்கள் அழிவதைத் தடுக்க சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி மருத்துவர் இராமதாசு அறிக்கை விடுத்துள்ளார். அதில், தமிழர்களின் புனித மரமாக கருதப்படுவதும், தமிழ்நாட்டின்...
கரைந்தோடும் கண்ணீரைத் துடைத்துவிட்டு புலிக்கொடியை ஏந்துவோம் – சீமான் அழைப்பு
ஆண்டுகள் கடந்தாலும் கொண்ட காயங்களைக் கடக்க முடியாது. அந்நியர் கரங்களில் அகப்பட்டுக் கிடக்கும் எம் தாய் மண்ணை மீட்போம் என்கிறார் சீமான். மே 18...
புலிகளின் கனவொன்று பலித்தது – ஐங்கரநேசன் பெருமிதம்
விடுதலைப்புலிகளின் கனவுகளில் ஒன்று இன்று நிறைவேறியிருக்கிறது. அதை எமது திணைக்களம் செய்து முடித்திருப்பதையிட்டு நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் என்று வடக்கு கால்நடைத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன்...
441 ஏக்கர் பண்ணையில் 410 ஏக்கரை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்திருக்கிறது – அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
விவசாயத் திணைக்களத்துக்குச் சொந்தமான வட்டக்கச்சி விதை உற்பத்திப் பண்ணையில் நிலைகொண்டுள்ள படையினர் வெளியேற வேண்டும் என்று நாம் அழுத்தம் கொடுத்து வருகிறோம். ஆனால், சிவில்...
புலிகள் பேணிக்காத்த இயற்கை வளங்களை அழிக்கும் தீவிர முயற்சியில் சிங்கள இராணுவம்
கடந்த முப்பது வருடங்களாக விடுதலைப்புலிகளால் பாதுகாக்கப்பட்டு வந்த காடுகளை அழிக்கும் நடவடிக்கையில் சிங்கள இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் விடுதலைப்புலிகளால் வளர்க்கப்பட்ட தேக்கு...
புலிகள், தத்துவார்த்த ரீதியான, செம்மையான போராட்டம் நடத்தினார்கள் – தீபச்செல்வன் திட்டவட்டம்
ஈழத்தின் கிளிநொச்சி – இரத்தினபுரத்தில் பிறந்தவர், கவிஞர், கட்டுரையாளர், பத்தி எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர், ஊடகவியளாளர் என பன்முகங்கள் கொண்டவர் தீபச்செல்வன். தமிழீழத்தில் நடந்த...
சிங்கள அரசுக்கு ஆதரவாகத் தீர்மானம் , இதுவரை நடைபெறாத அக்கிரமம் – வைகோ கொந்தளிப்பு
ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் ஆணைய 34ஆவது அமர்வில் 2017 மார்ச் 23 ஆம் தேதி ஈழத் தமிழருக்கான நீதியை ஆழக் குழிதோண்டிப் புதைத்து...










