Tag: மு.க.ஸ்டாலின்
ஒன்றிய அரசு அறிவிப்பு – தமிழ்நாட்டுக்குக் கிடைத்த வெற்றி
காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரியில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட்டது. இது...
எக்காரணம் கொண்டும் அனுமதி கிடையாது – மு.க.ஸ்டாலின் உறுதி
காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரியில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிக்கையை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. இது...
கல்விக் கொள்கை வகுக்க சுதந்திரம் இல்லை – பொன்முடி வெளிப்படை
இந்தியாவுக்கான கல்வி மேம்பாட்டுசங்கம் சார்பில் ‘சிறந்த கல்விக்கான ஆராய்ச்சி, புதுமை மற்றும் டிஜிட்டல் முறையில் கற்கும் தொழில்நுட்ப மேம்பாடு’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில்...
மீண்டும் நிறைவேற்றப்பட்டது இணையதள சூதாட்டத் தடைச் சட்டம் – மு.க.ஸ்டாலின் உணர்ச்சிகர பேச்சு
தமிழ்நாட்டில் இணையதள ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களைத் தடைசெய்து, கடந்த அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை உயர் நீதிமன்றம் இரத்து செய்தது. பின்னர் அமைந்த...
ஓராண்டு நடக்கும் கலைஞர் நூற்றாண்டுவிழா – திமுக தீர்மானம்
திமுக தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு திருவாரூரில் ஜூன் 3 ஆம் தேதி நடைபெறும் என்று...
முதலமைச்சருக்கு நன்றி – நடிகர் கார்த்தி அறிக்கை
வேளாண் நிதிநிலை அறிக்கையில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகரும், உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி. இது...
ஆளுநரின் செயல் – தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு
தமிழ்நாட்டில் இணையதள சூதாட்டங்கள் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் மத்தியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு அடிமையான பலர், பணத்தை இழந்து மன...
தமிழ்நாட்டின் இறையாண்மை காக்க மு.க.ஸ்டாலினுக்கு பெ.ம யோசனை
"தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிப்படி தனியார் துறையில் 75% வேலை தமிழர்களுக்கு ஒதுக்க வேண்டும் என தஞ்சையில் இன்று (08.03.2023) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
தமிழின விரோத சக்திகளுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களைத் தமிழ்நாடு முழுவதும் நேற்று நடத்தியது திமுக. திருவள்ளூரில் நடந்த வீர வணக்கநாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு...
தப்பிப் பிழைத்தாரா ஆர்.என்.இரவி? – என்ன நடந்தது?
2023 சனவரி 9 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரை நிகழ்த்திய ஆளுநர் ஆர்.என்.இரவி, பல பகுதிகளைப் படிக்காமல் தவிர்த்தார்.அதனால், அன்றைய கூட்டத்தின் இறுதியில்...










