Tag: பொ.ஐங்கரநேசன்
புலிகளை நீங்கள் பயங்கரவாதிகள் என்று சொல்லலாம், எங்களுக்குப் போராளிகள் – சிங்கள அமைச்சர் முன் சீறிய தமிழ் அமைச்சர்
நீர்வேலி என்றதும் நீர்வேலியில் இடம்பெற்ற வங்கிக் கொள்ளையே தனது நினைவுக்கு வருவதாகவும், ஆனால் இப்போது அப்படியான கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுவதில்லை எனவும் மத்திய மின்சக்தி...
மன்னாரில் நான்கு யானைகள் மரணம், மனிதத் தவறே காரணம் – அமைச்சர் பொ.ஐங்கரநேசன்
யானைகள் இடம்பெயரும் கடவைப் பாதைகளில் தொடர்வண்டிப்பாதைகள் குறுக்கிடுகின்றன. இந்தப் பகுதிகளில் தொடர்வண்டிகள் வேகத்தைத் தணிக்க வேண்டும் என்று இலங்கை தமிழ்மாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன்...
உலக வங்கி உதவியுடன் தொண்டமனாறு தடுப்பணை புனரமைப்பு
தொண்டைமானாறு தடுப்பணை புனரமைப்புப் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. உலக வங்கியின் 399 மில்லியன் ரூபாய் நிதியில் நிறைவேறவுள்ள இந்தப் புனரமைப்பு வேலைகளை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்...
கிளிநொச்சியில் ஆஸ்திரேலிய உதவியுடன் பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம்
கிளிநொச்சி மாவட்டம் முழங்காவிலில் பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம் புதன்கிழமை (20.07.2016) திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் இலங்கைக்கான தூதர் பிறைஸ் கட்செசன், இந்தியத் துணைத்தூதுவா ஆ.நடராஜன்,...
மாணவர்களின் கல்வித்தரம் வீழ்ச்சி அடைந்துள்ளது – யாழில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வேதனை
ஆசிரியர்கள் மாணவர்களுக்கான வழிகாட்டிகள். மாணவர்களுக்கு பாடங்களைத் தெளிவாகப் புரியவைத்துப் பரீட்சைகளில் வெற்றியடைய வைப்பதில் வழிகாட்டிகளாக விளங்குகின்றார்கள். இது வாழ்வதற்கு உழைப்பதற்கு அவசியமானது. ஆனால், இது...
சர்வதேச விசாரணை கோருவது ஏன்? சிங்களமக்கள் முன்னிலையில் தமிழ் அமைச்சர் விளக்கம்
கிழக்கு மாகாண விவசாய அமைச்சு ‘கிழக்கின் எழுச்சி’என்ற பெயரில் மாபெரும் விவசாயக் கண்காட்சியை வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தில் மூன்று நாட்கள் ஏற்பாடு செய்திருந்தது....
நிலத்தடி நீரில் எண்ணெய்க்கழிவுகள் கலக்கக் காரணம் விமானக்குண்டு வீச்சுகளே- பொ.ஐங்கரநேசன்
வடக்கு மாகாண சபையின் 24ஆவது அமர்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வலிகாமம் நிலத்தடி நீரின் எண்ணெய் மாசு தொடர்பாகச் சமர்ப்பித்த அறிக்கை வலிகாமம்...
விடுதலைப்புலிகள் எங்கள் இரத்தஉறவுகள்-மாவீரர்நாளில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன்
எமக்காகப் போராடியவர்களின் நினைவு இடங்கள் நிர்மூலமாக்கப்பட்டு அந்த இடங்களில் இன்று படையினர் நிலைகொண்டிருக்கின்றனர். அங்கு சென்று அஞ்சலி செலுத்தமுடியாத நிலையில் அவர்களின் நினைவாக இன்று...
தேசியத்தலைவர் பிறந்தநாளன்று மரங்கள் நட்ட தமிழ் அமைச்சர்.
நவம்பர் மாதம் வந்தாலே சிங்கள இராணுவத்துக்குக் கிலி பிடித்தாட்டும். புலிகளை அழித்துவிட்டோம் என்று சொல்லும் இக்காலத்திலும் அந்தப்பயம் தொடர்கிறது. தமிழீழப்பகுதிகளில் தேசியத்தலைவர் பிறந்தநாள் மற்றும்...









