Tag: பொ.ஐங்கரநேசன்

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவி – இங்கல்ல ஈழத்தில்

காவிரியில் கர்நாடகம் உரிய அளவு தண்ணீர் விடாதது மட்டுமின்றி பருவமழையும் ஏமாற்றியதால் காவிரி டெல்டா விவசாயிகள் நாள்தோறும் தற்கொலை செய்துவருகின்றனர். தமிழகத்தை வறட்சி மாநிலமாக...

சொந்த மண் சொந்த மரங்கள், ஈழத்தில் ஒலிக்கும் சூழல் குரல்

வடமாகாண மரநடுகை மாதமான கார்த்திகை முதலாம் தேதி தொடங்கி முப்பதாம் தேதி வரையான காலப்பகுதியில் இந்த மண்ணுக்குச் சொந்தமான மரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடுகை...

நம் முன்னோருக்கு உணவுதான் மருந்து, நமக்கு மருந்துதான் உணவு – விவசாய அமைச்சர் வேதனை

யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் பிரதேசங்களை நோக்கி சுற்றுலாப் பயணிகளை வசீகரிப்பதில் எமது இயற்கைச் சூழலும் தொல்லியற் சின்னங்களும், வணக்கத்தலங்களும் பெரும் பங்காற்றுகின்றன. அந்தப் பங்களிப்புக்கு...

புலிகளை நீங்கள் பயங்கரவாதிகள் என்று சொல்லலாம், எங்களுக்குப் போராளிகள் – சிங்கள அமைச்சர் முன் சீறிய தமிழ் அமைச்சர்

நீர்வேலி என்றதும் நீர்வேலியில் இடம்பெற்ற வங்கிக் கொள்ளையே தனது நினைவுக்கு வருவதாகவும், ஆனால் இப்போது அப்படியான கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுவதில்லை எனவும் மத்திய மின்சக்தி...

மன்னாரில் நான்கு யானைகள் மரணம், மனிதத் தவறே காரணம் – அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

யானைகள் இடம்பெயரும் கடவைப் பாதைகளில் தொடர்வண்டிப்பாதைகள் குறுக்கிடுகின்றன. இந்தப் பகுதிகளில்  தொடர்வண்டிகள் வேகத்தைத் தணிக்க வேண்டும் என்று  இலங்கை தமிழ்மாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன்...

உலக வங்கி உதவியுடன் தொண்டமனாறு தடுப்பணை புனரமைப்பு

தொண்டைமானாறு தடுப்பணை புனரமைப்புப் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. உலக வங்கியின் 399 மில்லியன் ரூபாய் நிதியில் நிறைவேறவுள்ள இந்தப் புனரமைப்பு வேலைகளை  வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்...

கிளிநொச்சியில் ஆஸ்திரேலிய உதவியுடன் பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம்

கிளிநொச்சி மாவட்டம் முழங்காவிலில் பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம் புதன்கிழமை (20.07.2016) திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் இலங்கைக்கான தூதர் பிறைஸ் கட்செசன், இந்தியத் துணைத்தூதுவா ஆ.நடராஜன்,...

மாணவர்களின் கல்வித்தரம் வீழ்ச்சி அடைந்துள்ளது – யாழில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வேதனை

ஆசிரியர்கள் மாணவர்களுக்கான வழிகாட்டிகள். மாணவர்களுக்கு பாடங்களைத் தெளிவாகப் புரியவைத்துப் பரீட்சைகளில் வெற்றியடைய வைப்பதில் வழிகாட்டிகளாக விளங்குகின்றார்கள். இது வாழ்வதற்கு உழைப்பதற்கு அவசியமானது. ஆனால், இது...

சர்வதேச விசாரணை கோருவது ஏன்? சிங்களமக்கள் முன்னிலையில் தமிழ் அமைச்சர் விளக்கம்

  கிழக்கு மாகாண விவசாய அமைச்சு ‘கிழக்கின் எழுச்சி’என்ற பெயரில் மாபெரும் விவசாயக் கண்காட்சியை வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தில் மூன்று நாட்கள் ஏற்பாடு செய்திருந்தது....

நிலத்தடி நீரில் எண்ணெய்க்கழிவுகள் கலக்கக் காரணம் விமானக்குண்டு வீச்சுகளே- பொ.ஐங்கரநேசன்

வடக்கு மாகாண சபையின் 24ஆவது அமர்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வலிகாமம் நிலத்தடி நீரின் எண்ணெய் மாசு தொடர்பாகச் சமர்ப்பித்த அறிக்கை வலிகாமம்...