Tag: பொ.ஐங்கரநேசன்
போட்டிக் கல்வி முறை மாணவர்களிடையே பொறாமைத் தீ வளர்க்கிறது – ஐங்கரநேசன் கவலை
போட்டியிருந்தால்தான் முன்னேறலாம் என்று சொல்லுவார்கள். ஆனால், போட்டிக் கல்வி முறைமை எமது மாணவர்களிடையே பொறாமைத் தீயையும் சேர்த்தே வளர்த்து வருகிறது. பெற்றோர்களும், ஆசிரியர்களும் இதனைக்...
பூமித்தாயின் பார்வையில் மனிதர்களும் மண்புழுக்களும் ஒன்றே – ஐங்கரநேசன் அதிரடி
மனிதர்களது நுகர்வுப் பெருவெறியே சூழற்பிரச்சினைகளுக்கெல்லாம் மூலகாரணம் - பொ.ஐங்கரநேசன் பூமி இன்று சூடாகி வருகிறது. இதனால் கடல் மட்டம் உயர்ந்து விரைவிலேயே பல நாடுகளின்...
சிங்கள அமைச்சருக்கு காட்டமான பதிலடி கொடுத்த ஐங்கரநேசன்
முதலமைச்சர் விக்னேஸ்வரனின் மக்கள் செல்வாக்குக்கு அஞ்சும் அரசியல்வாதிகளே அவரைத் தவறாக விமர்சித்துவருகின்றனர். - ஐங்கரநேசன் காட்டம் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஓர் அரசியல்வாதியாகத்...
பிரபாகரன் தேசியத்தலைவராக உருப்பெற்றது இதனால்தான்
பிரபாகரன் அவர்களை ஒரு ஆயுதப் போராட்டத் தலைவராகவே வெளியுலகம் அறிந்து வைத்திருக்கிறது. அவரைப்பற்றி அறியப்படாத பல பக்கங்கள் உள்ளன. அதில் சுற்றுச்சூழல் குறித்த அவரது...
ஈழத்தின் அடுத்த தலைமுறை ஆயுதம் தூக்கும் – பொ.ஐங்கரநேசன் பரபரப்புப் பேச்சு
இப்போது யுத்தம் இல்லை. ஆனால், இலங்கை அரசாங்கம் சத்தம் இல்லாமல் தமிழ்ச் சிறுபான்மை இனத்தைப் பெரும்பான்மைக்குள் கரைத்து, முழு இலங்கையையும் பௌத்த சிங்கள நாடாகக்...
அரசியல் தீர்வில் இருந்து தமிழ்மக்களைத் திசைதிருப்ப சிங்களம் சதி – பொ.ஐங்கரநேசன் குற்றச்சாட்டு
கடந்த சில மாதங்களாக அரசியல்வாதிகளினதும் ஊடகங்களினதும் பொதுமக்களினதும் பேசு பொருளாக வடக்கு மாகாணசபையே இருந்து வருகிறது. அமைச்சர்களின் ஊழல், அமைச்சரவை மாற்றம், முதலமைச்சர் மீதான...
என் நிகழ்ச்சிகளுக்குப் பெரும்கூட்டம் சேர்ந்தது சிங்களர்களுக்கு அச்சமூட்டியது – பொ.ஐங்கரநேசன் விளக்கம்
வடமாகாணசபையில் அண்மையில் இடம்பெற்ற குழப்பங்கள் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை (09.07.2017) திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் பொ.ஐங்கரநேசனின் விளக்கம் அளிப்புக் கூட்டம் நடைபெற்றது. நல்லூர்...
வடமாகாண சபை குழப்பத்தின் பின்னணி? – பொ.ஐங்கரநேசன் விளக்கம்
https://www.youtube.com/watch?v=cy-t5UUSM88&feature=youtu.be
விடுதலைப்புலிகளைக் கொச்சைப்படுத்துவதா? – அமைச்சர் கோபம்
தமிழீழ விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்ட அனைத்தையும் அனுபவித்து விட்டு அவர்களைப் புகழ்ந்து எழுதிய சிலர் இப்போது விடுதலைப் புலிகளையும் விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி வருவதாக...
சட்டப்படி குற்றமென்றாலும் அதைச் செய்வோம் – பொ.ஐங்கரநேசன் அதிரடி
அதிகார வரம்பை மீறுவது சட்டத்தின் பார்வையில் குற்றமானாலும் எமது சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் அரசியல்வாதிகளுக்குத் தவிர்க்க முடியாது வடக்கு சுற்றாடல் அமைச்சர் மாகாணசபைகளுக்கு சுற்றுச்சூழல்...










