Tag: திருநெல்வேலி
நயினார் நாகேந்திரன் தொகுதி மாறுவது ஏன்? – பின்னணி தகவல்
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இந்தமுறை தொகுதி மாறுகிறார்.அவர் தற்போது நெல்லை தொகுதி உறுப்பினராக இருக்கிறார்.இந்தத் தேர்தலில் அதைவிட்டுவிட்டு சாத்தூருக்கு மாறப்போகிறார் என்று...
எடப்பாடி பெயரைச் சொல்லாத அமித்ஷா – கூட்டணிக்குள் சர்ச்சை
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களை உள்ளடக்கிய குமரி மண்டல அளவிலான பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாடு திருநெல்வேலியில் நேற்று (ஆகஸ்ட் 23,2025)...
தமிழ்நாடு பாதிப்பு – முதலமைச்சர் கோரிக்கை பிரதமர் அமைதி
தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் தென் மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் மீட்பு, நிவாரணம் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியுடன்...
இன்று காயல்பட்டினத்தில் நாளை தமிழ்நாடு முழுவதும் – அன்புமணி எச்சரிக்கை
காயல்பட்டினத்தில் இன்று நிகழ்ந்தது நாளை தமிழ்நாட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் நிகழக்கூடும். இனியாவது புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசரத்தை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை...
திருநெல்வேலி நிகழ்ச்சி – பெ.மணியரசன் கண்டனம்
தொடர்வண்டி நிலையங்களில் இந்தி நூலகங்கள் அமைக்கப்படுவதற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்.... 28.12.2019 அன்று...
அணுக்கழிவு மையம் அமைப்பதைத் தடுக்க சீமான் போராட்டம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அணு உலைகளின்...
சிம்புவுடன் சண்டை போட்டவர் டிடிவி.தினகரன் கட்சியில் போட்டி
டிடிவி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருநெல்வேலி பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக ஞான அருள்மணி என்பவர் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அவர் மாற்றம்...
அதிகாரத்திமிரில் ஆடாதீர்கள் – அதிமுக அரசுக்கு சீமான் கண்டனம்
தமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா? என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...
தமிழர்கள் வாய் மணக்க வணக்கம் சொன்னது எப்போது?
தமிழாற்றுப்படை என்ற வரிசையில் தமிழின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளைப் புதிய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் நோக்கத்தோடு கவிஞர் வைரமுத்து கட்டுரைகள் எழுதி அரங்கேற்றம் செய்து...
என் இறப்புக்குப் பின்பாவது குடிக்காதே – மாணவர் தினேஷின் இறுதிக்கடிதம்
தமிழகத்தில் மதுக் கடைகளை மூட வலியுறுத்தி நெல்லையில் தினேஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். அவர் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி...










