Tag: திருநெல்வேலி
போட்டிக் கல்வி முறை மாணவர்களிடையே பொறாமைத் தீ வளர்க்கிறது – ஐங்கரநேசன் கவலை
போட்டியிருந்தால்தான் முன்னேறலாம் என்று சொல்லுவார்கள். ஆனால், போட்டிக் கல்வி முறைமை எமது மாணவர்களிடையே பொறாமைத் தீயையும் சேர்த்தே வளர்த்து வருகிறது. பெற்றோர்களும், ஆசிரியர்களும் இதனைக்...
கை கால்களைக் கட்டி வாயில் செருப்பைத் திணித்து தாக்குதல், காவல்துறை செய்த கொடூரம்
திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் செம்மணி சட்டத்துக்குப் புறம்பான வகையில் காவல்துறையினரால் இழுத்துச் செல்லப்பட்டதோடு கடுமையாகத் தாக்கப்பட்டும் இருக்கிறார். இதுகுறித்து தமிழக மக்கள் முன்னணி தலைவர்...
பச்சிளங்குழந்தைகள் உடலில் பற்றிய தீ, அரசே காரணம் – சீமான் சீற்றம்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கந்துவட்டிக் கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்த சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியின்...
காளியம்மன் திருவிழாவில் தமிழீழ வரைபடம் – சிங்களர்கள் அதிர்ச்சி
தமிழீழத்தில், திருநெல்வேலி காளியம்மன் அலங்காரத் திருவிழா நடைபெற்றுவருகிறது. அதில் தமிழீழ வரைபடத்தில், காளியம்மன் இருப்பதுபோல் சித்தரித்து அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக, ஆலய நிர்வாகத்தினர்...




