Tag: தமிழ்நாடு

தமிழ் என்கிற சொல் அமைப்பில் மாதிரிகாடு – திமுக அரசு திட்டம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்ரல் 13) சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை மானியக்...

மயிலாடுதுறையிலிருந்து வாரணாசிக்கு – ஒன்றிய அரசின் செயலால் மாணவிகள் அதிர்ச்சி

தமிழ்நாட்டில் உள்ள ஒரே பெண்கள் கூடைப் பந்து பயிற்சி மையம் வாரணாசிக்கு மாற்றம்.இந்த உத்தரவை ஒன்றிய அரசு உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என்று...

உடனடியாக நடைமுறைக்கு வந்தது தடைச்சட்டம் – தண்டனைகள் விவரம்

தமிழ்நாட்டில் ஏராளமானோர் இணையதளச் சூதாட்டத்தால் உயிரிழந்துள்ளனர். இதனால்,அதற்குத்தடைவிதிக்க தமிழ்நாடு அரசு சட்டமியற்றியது.அச்சட்டத்துக்கு சுமார் 4 மாதங்களுக்கு பின்னர் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி மாதம்...

ஒன்றிய அரசு அறிவிப்பு – தமிழ்நாட்டுக்குக் கிடைத்த வெற்றி

காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரியில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட்டது. இது...

சுட்டெரிக்கும் வெயில் – தமிழகத்தில் முதலிடம் பிடித்தது ஈரோடு

தமிழ்நாட்டில் தற்போது வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த மாதத்தில் பெரும்பாலும் ஈரோட்டில் தான் அதிக அளவில் வெப்பம் பதிவானது. இந்நிலையில், முதன்முறையாக...

கல்விக் கொள்கை வகுக்க சுதந்திரம் இல்லை – பொன்முடி வெளிப்படை

இந்தியாவுக்கான கல்வி மேம்பாட்டுசங்கம் சார்பில் ‘சிறந்த கல்விக்கான ஆராய்ச்சி, புதுமை மற்றும் டிஜிட்டல் முறையில் கற்கும் தொழில்நுட்ப மேம்பாடு’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில்...

முதலமைச்சருக்கு நன்றி – நடிகர் கார்த்தி அறிக்கை

வேளாண் நிதிநிலை அறிக்கையில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கும் நன்றி தெரிவித்துள்ளார் நடிகரும், உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி. இது...

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2023 -24 – முக்கிய அம்சங்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசின் 2 ஆவது முழுமையான...

தம்பி பிரசாந்த்கிஷோர் நீ பீகாரி நான் தமிழன் -போட்டுத்தாக்கிய சீமான்

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் ஒருங்கிணைப்பில், அகவிலைப்படி (DA) உயர்வு மீட்புக்குழு சார்பில் சென்னையில் புதன்கிழமை நடந்த கோட்டையை நோக்கி மாபெரும் பேரணியில் நாம்...

ஒட்டுமொத்தத் தமிழர்களும் குற்றப்பரம்பரையா? – டிஜிபிக்கு பெ.மணியரசன் கேள்வி

தமிழ்நாடு அரசின் மிகை நடவடிக்கைகளால் இந்திக்காரர்களைக் கண்டு தமிழர்கள் அஞ்சும் நிலை ஏற்படும் என்று காவல்துறை தலைமை இயக்குநர் - முனைவர் சி.சைலேந்திரபாபுவுக்கு தமிழ்த்தேசியப்...