Tag: தமிழீழம்

நவம்பர் 2 – பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் நினைவுநாள்

சு. ப. தமிழ்ச்செல்வன் தமிழீழ விடுதலைப் புலிகளின்அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தவர். தினேஸ் என்ற இயக்கப் பெயரைக் கொண்டிருந்த இவர் புலிகள் இயக்கத்தில் கீழ் மட்டங்களில்...

ஒரே நாடு ஒரே சட்டம் – சிங்கள அரசின் முனைப்புக்குக் கடும் எதிர்ப்பு

ராஜபக்சே குடும்பத்தின் தலைமையில் இயங்கும் சிங்கள அரசாங்கம், பல தேசிய இனங்கள் வாழும் இலங்கையில் ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்ற கொள்கையை...

தமிழீழப்பகுதியில் கால்பதிக்கும் அதானி குழுமம் – இனப்படுகொலைக் குற்றவாளிக்கு இணக்கம்

இலங்கை கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை மேம்பாடு செய்வதற்கும், இயக்குவதற்கும் அதானி குழுமம் சிங்கள அரசுடன் ஒப்பந்தம் செய்தது. அண்மையில் நடந்த இந்த...

தமிழினப் படுகொலைக்கு நீதி – ஐநா மனித உரிமைகள் அவையில் பெ.மணியரசன் உரை

தமிழீழ இனப்படுகொலைக்கு ஐ.நா.வும், அனைத்துலகச் சமூகமும் நீதி பெற்றுத் தர வேண்டும் என்று இணையவழியில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை அவை கூட்டத்தொடரில் தமிழ்த்தேசியப்...

சொத்தல்லோ எங்கள் சுகமல்லோ! – ஈகி திலீபன் 34 ஆம் ஆண்டு நினைவுநாள்

சுதந்திரத் தமிழீழம் மலரட்டும் என்று அறைகூவி,1987 செப்டம்பர் 15 ஆம் நாள் தொடங்கி சொட்டுநீரும் அருந்தாமல் உண்ணாதிருந்து செபடம்பர் 26 அன்று, தன் மக்களுக்காகத்...

சிங்கள அதிபர் அழைப்புக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பதில்

உலகத்தோரையும் ஐநா அவையையும் ஏமாற்றுவதற்காக புலம்பெயர் தமிழர்களை நோக்கி சிங்கள அதிபர் கோத்தப்ய ராஜபக்சே அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அளித்துள்ள...

தமிழீழத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சிங்கள மயமாக்குகிறார்களே? கேட்க ஆளில்லையா?

தமிழீழ நிலப்பரப்பைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிங்கள மயமாக்கும் முயற்சியில் இராஜபக்சேகளின் அரசு தீவிரம் காட்டி வருகிறது.அதன் தொடர்ச்சியாக, மட்டக்களப்பு மாவட்டம் தமிழ் பேசும் சமூகத்தின்...

சீன டிராகன் இந்திய யானையைச் சுற்றி வளைப்பதற்கு சிங்கள சுண்டெலி துணை போகிறது – பழ.நெடுமாறன் கட்டுரை

சீன கம்யூனிஸ்டுக் கட்சியின் நூற்றாண்டு விழாவினையொட்டி சிங்கள அரசு பொன் நாணயம் ஒன்றினை வெளியிட்டுள்ளது. உலகில் வியட்நாம், கியூபா ஆகிய கம்யூனிஸ்டு நாடுகள் கூட...

தமிழீழப்பகுதிகளின் தலைமைச் செயலாளராக சிங்களர் நியமனம் – ஐங்கரநேசன் கண்டனம்

தமிழீழப் பகுதிகளின் தலைமைச் செயலாளராகச் சிங்களவர் ஒருவரை நியமித்தமை பேரினவாத ஒடுக்குமுறையின் இன்னுமொரு வடிவம் வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக ஜனாதிபதியால் வவுனியா மாவட்டச்...

ஈழத்தமிழ் ஏதிலிகள் இந்திய குடியுரிமை கேட்டு கனிமொழியிடம் மனு

தூத்துக்குடி, திருநெல்வேலி,தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள 9 ஈழத்தமிழ் ஏதிலியர் முகாம்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியைச் சந்தித்துப் பேசினர்....