Tag: தமிழீழம்
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தில் திரண்ட பல்லாயிரம் தமிழ்மக்கள் – சிங்கள அரசு கடும் அதிர்ச்சி
தமிழீழத்தில் தமிழ்மக்களின் அரசியல் தீர்வு 13 ஆம் திருத்தச் சட்டத்தினுள் முடக்கும் சதி முயற்சிக்கு எதிராக நேற்று (ஞாயிற்றுக்கிழமை - 30-01-2022) முற்பகல் 10...
தலைவர் பிரபாகரன் நிராகரித்ததை நீங்கள் ஏற்கலாமா? – தமிழீழ அரசியல் தலைவர்களுக்கு சீமான் கேள்வி
சுதந்திரத் தமிழீழக்குடியரசு அமைவதொன்றே ஈழத்தமிழ் மக்களுக்கான ஒற்றைத்தீர்வு என சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... இலங்கையின் ஒற்றைமயமான வல்லாதிக்க அரசாங்கத்தின்...
எது தமிழ்ப் புத்தாண்டு? – சிறப்புக்கட்டுரை
உலகில் வேறெங்கும் இல்லாத அதிசயமாக தமிழ்நாடு மற்றும் உலகத்தமிழர்கள் மத்தியில், தமிழ்ப் புத்தாண்டு எது? என்கிற கேள்வி முன்வைக்கப்படுகிறது. தை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று...
சுனாமி எனும் ஆழிப்பேரலையின் 17 ஆம் ஆண்டு நினைவு – பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை
பதினேழு வருடங்களுக்கு முன்னால், 2004 டிசம்பர் 26 ஆம் திகதி இந்து சமுத்திரக் கரையோர நாடுகளைக் கடற்கோள் சூழ்ந்ததில் இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருந்தனர்....
இராமர்பாலம் மணற்திட்டுவரை வந்த சீனத்தூதர் – இந்தியாவுக்கு ஆபத்து இராமதாசு எச்சரிக்கை
பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்ட அறிக்கையில்... இலங்கைக்கான சீனத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள கி சென்ஹாங், கடந்த புதன், வியாழன், வெள்ளி ஆகிய 3...
திருப்பூரில் மாவீரர்நாள் – சீமான் உரையாற்றுகிறார்
உலகத் தமிழர்களால் இன்று மாவீரர் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மாவீரர் நாள் என்பது லெப்டினன்ட் சங்கரின் (சத்தியநாதன்) நினைவுநாள். தமிழீழத்தில் சிங்கள இராணுவத்துடன் நடைபெற்ற...
நினைத்தாலே புல்லரிக்கும் நெடும்புகழன் நாளின்று – பாவலர் அறிவுமதி
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67 ஆவது பிறந்தநாளை உலகமெங்கும் தமிழர்கள் கொண்டாடிவருகிறார்கள். தமிழினத் தலைவருக்கு பாவலர் அறிவுமதியின் வாழ்த்துப்பா…. காட்டையே...
கிளம்பினான் ஒரு தமிழ் இளைஞன் – தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் சிறப்பு
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்! -முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம். உலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும்...
தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டம் – குருதிக்கொடை செய்ய சீமான் அழைப்பு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்த் தேசிய இனத்தின் முகமாக முகவரியாக விளங்கும் தன்னிகரில்லா தமிழ்த்தேசியத் தலைவர்,...
மாவீரர் நாளை மாற்ற முயல்வதா? – பொ.ஐங்கரநேசன் கண்டனம்
மாவீரர்களின் நினைவுநாளை ஆயர்மன்றம் மாற்றியமைப்பது துயிலுமில்லங்களைப் படையினர் தகர்த்தமைக்கு ஒப்பானது இலங்கை இராணுவம் யுத்தம் முடிந்த கையோடு மாவீரர் துயிலும் இல்லங்களை இருந்த சுவடே...










