Tag: ஒன்றிய அரசு
கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கம் – மும்பையில் முகக்கவசமும் தேவையில்லை
இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இந்திய ஒன்றியம் முழுவதும் இன்று முதல் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம் செய்யப்படுகிறது. கொரோனாவை ஒழிக்க, ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டு...
மோடியைச் சபிக்கும் மக்கள் – இன்றும் பெட்ரோல் டீசல் விலை கடும் உயர்வு
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் காரணமாக பல் நாட்கள் மாற்றமின்றி பெட்ரோல் டீசல் விலை இருந்தது. மார்ச் 22 ஆம் தேதியில் இருந்து பெட்ரோல்,...
மோடிக்கெதிரான போராட்டத்தால் நிலைகுலைந்த சென்னை – தொழிற்சங்கம் எடுத்த அதிரடி முடிவு
“தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுதல், மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுதல்” “தேசிய பணமாக்கும் கொள்கை மூலம் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதலை கைவிடுதல்” உள்ளிட்ட...
ஒரு வாரத்தில் ஆறாவதுமுறை பெட்ரோல் டீசல் விலை உயர்வு – மக்கள் அதிர்ச்சி
மார்ச் 22 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்தது. 137 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை அன்றுதான்...
அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கம் – ஒன்றிய அரசு அறிவிப்பு
2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் முதல் முதலாக பரவிய கொரோனா வைரஸ், உலகின் அனைத்து நாடுகளிலும் பரவி, பலத்த உயிர்ச்...
பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்குக் காரணம் பாஜக – இரா.முத்தரசன் குற்றச்சாட்டு
இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.... பெட்ரோல் டீசல் மற்றும் எரிவாயு...
இரண்டாவது நாளாக இவ்வளவு விலை உயர்வா? – மக்கள் பேரரதிர்ச்சி
ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடந்ததால், கடந்த 137 நாட்களாக ஒரே விலையில் நீடித்த பெட்ரோல், டீசல் விலை நேற்று அதிகரித்தது. அதன்படி, நேற்று ஒரு...
பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு ஆகிய எல்லாம் விலை உயர்த்தப்பட்டன – மக்கள் அதிர்ச்சி
சென்னையில் 137 நாட்களுக்குப் பின் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 76 காசுகள் உயர்ந்து...
பேரறிவாளனுக்குப் பிணை – உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியது என்ன?
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். அதில் சிலர் பரோலில் வெளியே வந்து...
2022 – 23 ஒன்றிய நிதிநிலை அறிக்கை – தமிழ்நாடு முதலமைச்சர் கருத்து
2022-23-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அதை, “மக்களின் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை” என்று அடைமொழியிட்டு...










