Tag: ஒன்றிய அரசு

சோனியா காந்தி எதிர்ப்பு – பணிந்தது ஒன்றிய அரசு

எதிர்ப்புகள் வலுத்த நிலையில் சர்ச்சைக்குரிய கேள்வியைக் கைவிடுவதாக சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வின் கேள்வித் தாளில் "வாசிப்பு...

பாஜகவுக்கு ஆதரவாக திமுக – பட்டியலிடும் சீமான்

இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலை மற்றும் எழுவரின் விடுதலையை வலியுறுத்தி, 12-12-2021 அன்று, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைத்த மாபெரும் கண்டன...

தொடர்வண்டித் துறையில் சமசுகிருதம் திணிப்பு – சு.வெங்கடேசன் எதிர்ப்பு

ரயில் டிக்கெட் எடுக்க சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா என மதுரை எம்பி சு வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில்...

மோடிக்கு எதிரான ஒன்று கூடல்! பஞ்சாப் சென்ற சீமான்

மனித உரிமைகள் நாளையொட்டி (டிசம்பர்10), பஞ்சாப் மாநிலத்தைச்சார்ந்த‘தல்கல்சா’அமைப்பு சார்பாக அமிர்தசரசில் பல்வேறு தேசிய இனங்களின் அரசியல் ஆளுமைகள்,மனித உரிமை ஆர்வலர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் பலர் பங்கேற்கும்‘மக்கள் உரிமை...

459 நாட்கள் போராட்டம் முடிந்தது

459 நாட்கள் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது. விவசாயிகள் தங்கள் போராட்டத்தை டிசம்பர் 11 முதல் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர். டெல்லியில் நடைபெற்ற சம்யுக்தா...

நீதித்துறையில் பாஜகவின் தலையீடு – தயாநிதிமாறன் பரபர‌ப்புப் பேச்சு

இந்திய நீதித்துறையில் ஒன்றிய ஆட்சியாளர்கள் தலையிட வேண்டாம் என மக்களவையில் திமுக எம்.பி.தயாநிதி மாறன் வலியுறுத்திப் பேசியுள்ளார். அதன் விபரம்... மக்களவையில் உச்சநீதிமன்ற, ஐகோர்ட்...

குஜராத் மீனவர்களுக்கு ஒரு நியாயம். தமிழக மீனவர்களுக்கு ஒரு நியாயமா? – சு.வெங்கடேசன் எம்.பி. காட்டம்

மக்களவையில் நேற்று பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து தனது கண்டனத்துக்குரிய கருத்தை முன்வைத்தார்....

12 எம் பிக்கள் இடை நீக்கம் – சீமான் கருத்து

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது சனநாயகக் குரல்வளையை நெரிப்பது சனநாயகப்படுகொலை என சீமான் கருத்து தெரிவி்த்துள்ளார் அவர் மேலும் கூறியதாவது... பாராளுமன்றத்தின் குளிர்காலக்...

புதிய வேளாண்சட்டங்கள் இரத்து – இரண்டு அவைகளிலும் நிறைவேறியது

பாஜக அரசு 2020 செப்டம்பரில் நாடாளுமன்றத்தில், மக்களாட்சி மாண்புகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள்...

வேளாண் சட்டங்கள் விசயத்தில் மோடி உண்மையாக நடந்துகொள்வாரா? – பெ.மணியரசன் சந்தேகம்

மூன்று வேளாண் சட்டங்கள் நீக்கம் : மோடி அறிவிப்பைப் பொறுத்திருந்து பார்ப்போம்! என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை வெளீயிட்டுள்ளார். அதில்.......