Tag: எடப்பாடி பழனிச்சாமி
கொடநாடு பற்றிப் பேசியவர்களுக்கு வந்தது ஆபத்து
மறைந்த ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் பணியாளர்கள் மரணம் தொடர்பாக தெஹல்கா ஊடகத்தின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஒரு...
ஜெயலலிதாவின் கொடநாடு தொடர் மரணங்கள் மர்மம் – எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்
ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி ஒரு கும்பல் புகுந்து அங்கு பணியில் இருந்த...
இவ்வளவு பேசிட்டேன் இதைப் பேச மாட்டேனா? – கலகல மு.க.ஸ்டாலின்
கரூர் திருமாநிலையூரில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க. வில் இணையும் விழா மற்றும் பொதுக்கூட்டம் டிசம்பர் 27 மாலை நடைபெற்றது. விழா மேடை அண்ணா அறிவாலயம் போல்...
அரை மணி நேர இடைவெளியில் அதிமுகவினர் ஊர்வலம் – சென்னையில் பரபரப்பு
அ.தி.மு.க பொதுச்செயலாளராகவும், தமிழகத்தின் முதல்-அமைச்சராகவும் இருந்து வந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவர், உடல்நிலை...
மிகமிக அவசரம் படத்துக்கு தமிழக அரசு கொடுத்த அங்கீகாரம் – சுரேஷ்காமாட்சி மகிழ்ச்சி
???????????????????????????????????? அமைதிப்படை 2, கங்காரு ஆகிய படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, ‘மிக மிக அவசரம்’ என்கிற படத்தின் மூலம் இயக்குநராகவும் மாறியுள்ளார். இந்தப்...
குமாரசாமி செய்ததை பழனிசாமி செய்வாரா? – மக்கள் ஏக்கம்
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை இறக்குமதி வரி, சுத்திகரிப்பு செலவு, எண்ணெய் நிறுவனங்களின் இலாபம், போக்குவரத்து செலவுகளை உள்ளடக்கி ஒரு லிட்டர் பெட்ரோல்,...
இந்தப்பாவம் உங்களைச் சும்மா விடாது – மோடி எடப்பாடிக்கு பாரதிராஜா சாபம்
தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பில் இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மக்களால் மக்களுக்காகவே மக்களே தேர்ந்தெடுத்து நடத்தும் ஆட்சியே...
ரஜினிக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கடலூரைச் சேர்ந்த பிரதீப் என்ற பெயரில் சென்னை காவல் கட்டுப்பாட்டு...
கமல் ரஜினிக்கு பூஜ்யம்தான் – ஓபிஎஸ் கிண்டல்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு சாதனை விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று (மார்ச் 23,2018) மாலை நடைபெற்றது. சாதனை விளக்கக்...
தமிழர்களின் முதுகில் குத்திய மோடி – பெ.மணியரசன் கடும் தாக்கு
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் உயர் அதிகாரிகளுடன்...










