Tag: எடப்பாடி பழனிச்சாமி

கோவையில் நடந்த சோதனைகள் – எடப்பாடி பழனிச்சாமிக்குச் சிக்கல்?

எடப்பாடி பழனிச்சாமியின் நெருக்கமான நண்பர் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் வருமானவரித் துறை சோதனை நடத்தப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமியின் நண்பர் இளங்கோவனின் சம்பந்தி பாலசுப்ரமணியம்...

மிரட்டும் பாஜக மிரளும் அதிமுக – மோசமான முன்னுதாரணம்

கடந்த சில நாட்களாக அதிமுகவின் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறையினரின் சோதனை நடந்தது. சேலம்...

அதிமுகவுக்கு வாழ்த்து சொன்ன பவன்கல்யாண் – ஓபிஎஸ் நன்றி இபிஎஸ் புறக்கணிப்பு

அதிமுக 53 ஆவது தொடக்கநாள் நேற்று அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டது. அதையொட்டி ஆந்திர மாநிலத்தின் துணைமுதலமைச்சர் அக்கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் சமூகவலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்....

அதிமுக இணைப்பு – எடப்பாடி கருத்துக்கு சசிகலா பதிலடி

அதிமுக 53 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் கொண்டாடும் வகையில் இன்று காலை 11 மணியளவில் சென்னை இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் எம்.ஜி.ஆர்....

அதிமுக ஒருங்கிணைவது எப்போது? – கட்சியினர் கூறுவது என்ன?

புதுச்சேரி முன்னாள் ஆளுநரும் தற்போது பாஜக உறுப்பினருமான தமிழிசை சவுந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, அதிமுக – பாஜக...

எடப்பாடி உள்ளிட்டு அனைவரும் ஒன்றிணைவர் – திவாகரன் கருத்து அதிமுகவினர் மகிழ்ச்சி

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக நான்காகச் சிதறிக் கிடக்கிறது.எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா,டிடிவி.தினகரன் ஆகியோர் தனித்தனியாகச் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் நால்வரையும் ஒன்றிணைத்து அதிமுகவுக்குப்...

அதிமுக செயற்குழுவின் 9 ஆவது தீர்மானம் கிளப்பியுள்ள சர்ச்சை

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து...

செங்கோட்டையனை ஓரங்கட்டும் எடப்பாடி – ஈரோடு அதிமுகவில் பரபரப்பு

பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி குறித்து அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மூத்த நிர்வாகிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்....

இறங்கி வருகிறார் எடப்பாடி ஒன்றிணைகிறது அதிமுக

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் அதிமுக இரண்டாக உடைந்தது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு பொதுக்குழுவைக் கூட்டிய அவர்,...

உதய் மின் திட்டத்துக்கு இப்போதும் ஆதரவு – எடப்பாடி கருத்தால் மக்கள் அதிர்ச்சி

சேலம் மாவட்டம் ஓமலூரில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் நேற்று நடைபெற்றது. அந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் எடப்பாடி...