Tag: உச்சநீதிமன்றம்
சபரிமலைக்கு பெண்கள் செல்லலாமா? – உச்சநீதிமன்றத் தீர்ப்பு முழுவிவரம்
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் உள்ள புகழ் பெற்ற அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சாமி...
நீர் திருடும் கர்நாடகா ஒத்தூதும் டெல்லி பாதிக்கும் தமிழகம் – கி.வெ அதிர்ச்சி
தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகம் அணை. தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு. சட்டத்தின் ஆட்சி தமிழர்களுக்கு இல்லையா? எனக்கேட்டு, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி....
அயோத்தி தீர்ப்பு – எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் எழுப்பும் சாட்டையடி கேள்விகள்
அயோத்தி தீர்ப்பு குறித்து எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் எழுதியுள்ள கட்டுரை.... ’அயோத்தி தீர்ப்பால் புதிய அத்தியாயம் எழுதப்பட்டு விட்டதாக’ சொல்கிறார் இந்தியத் தலைமை அமைச்சர் மோடி....
பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் – உச்சநீதிமன்றம் தீர்ர்பு
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த இடம்,ராமர் பிறந்த ராமஜென்ம பூமி என்று இந்து அமைப்புகள் கூறிவந்தன. சர்ச்சைக்குரியதாக மாற்றப்பட்ட அந்த 2.77...
தலைமை நீதிபதி தஹில் ரமானி சிக்கல் – பழ.நெடுமாறன் கண்டனம்
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை….. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தஹில்ரமாணி அவர்களின் பதவி விலகல் நீதித்துறையில்...
உச்சநீதிமன்றத்தில் தமிழ் இல்லையா? – சீமான் கோபம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று 02-07-2019 விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்தியப்பெருநிலத்தின் உயரிய நீதி அமைப்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள்...
சட்டம், நீதிங்கரது பணம், பதவியுள்ளவங்களுக்கு மட்டுமே – அற்புதம் அம்மாள் குமுறல்
பேரறிவாளன் சிறை சென்று இன்று 29 ஆவது ஆண்டு தொடங்குகிறது. இதையொட்டி அற்புதம் அம்மாள் வெளியிட்ட்ருக்கும் வேதனைப் பதிவு.... காலைல அனுப்பிடறோம்னு சொல்லி அழைச்சிட்டு...
பாலியல் கொடூரம் – உச்சநீதிமன்றம் செல்லும் சீமான்
பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை, ஒரு கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கும் செய்தி, தமிழகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அந்தச் சம்பவம் தொடர்பான காணொலி...
ஐய்யப்பன் கோயிலில் பெண்கள் – எதிர்த்த பெண் நீதிபதி கூறியவை என்ன?
கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது....
ஆதார் தொடர்பான தீர்ப்பு மக்களை ஏமாற்றும் வேலை – ஆய்வாளர் கருத்து
ஆதார் தொடர்பான உச்சநீதி மன்றத் தீர்ப்பு எந்த வகையிலும் வரவேற்கத்தக்கது இல்லை.அது ஏமாற்றம் மற்றும் ஏமாற்று . 1)விதி எண் 57 தொடர்பாக வழங்கப்பட்டிருப்பதாக...










