Tag: உச்சநீதிமன்றம்
ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை – தமிழ்நாடு கொண்டாட்டம்
ஜல்லிக்கட்டு எனும் ஏறுதழுவுதல் தொடர்பாக தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜல்லிக்கட்டு...
இணையதள சூதாட்டத் தடைச் சட்டம் மாநில அரசு கொண்டுவரலாம் ஆனால்.. – ஒன்றிய அமைச்சர் பதிலால் குழப்பம்
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இணையதள ரம்மி தடை மற்றும் இணையதள விளையாட்டுகள் முறைப்படுத்தும் சட்ட முன்வடிவை 139 நாட்களுக்குப் பிறகு மார்ச் 8,2023 அன்று...
தீர்ப்பில் பாதகமான அம்சங்கள் – எடப்பாடி கவலை
அதிமுக உட்கட்சிச் சண்டை காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜூலை 11...
குடியரசு துணைத்தலைவருக்கு பழ.நெடுமாறன் கண்டனம்
குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கருக்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... “தேசிய...
நளினி உட்பட 6 பேரும் விடுதலை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி வழக்கில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 26 பேருக்கு சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. பின்னர்...
10 விழுக்காடு இடஒதுக்கீடு வரலாற்றுப் பெருந்துயரம் – சீமான் வேதனை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது......, முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு பொருளாதார இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் வகையில், உச்சநீதிமன்ற...
சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு ஆதரவு – அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக எதிர்த்தது, இப்போது ஆதரிக்கிறது என்கிற விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.அதற்கு ஆதரவாக திமுக அமைச்சர் எ.வ.வேலு...
பேரறிவாளன் வழக்கில் ஊசலாட்டம் இன்றி உறுதியுடன் வாதிட்ட தமிழக அரசு – பெ.மணியரசன் பாராட்டு
பேரறிவாளன் விடுதலைக்குப் பாராட்டுகள். எஞ்சிய ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர்...
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத தீர்ப்பு – பேரறிவாளன் விடுதலை தமிழுலகம் கொண்டாட்டம்
1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பரப்புரைக்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம்...
பேரறிவாளனுக்குப் பிணை – உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியது என்ன?
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். அதில் சிலர் பரோலில் வெளியே வந்து...










