Tag: உச்சநீதிமன்றம்
செந்தில்பாலாஜிக்குப் பிணை கிடைக்க இரண்டு முக்கிய காரணங்கள் -தீர்ப்பு விவரம்
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையினர் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம்...
உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு – மு.க.ஸ்டாலின் சந்திரபாபு வரவேற்பு
பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது. அந்த வகையில், அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும்...
மாநிலங்களின் உரிமையை நிலைநாட்டிய தமிழ்நாடு – உச்சநீதிமன்றத் தீர்ப்பு விவரம்
தமிழ்நாட்டில் உள்ள சுரங்கத்தை இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்தது. அதற்காக, தமிழ்நாடு அரசுக்கு அந்த நிறுவனம் உரிமைத் தொகை (ராயல்டி)...
மிரண்டார் ஆர்.என்.இரவி – மீண்டும் அமைச்சரானார் பொன்முடி
தமிழ்நாடு அரசில் உயர்கல்வி அமைச்சராக இருந்த க.பொன்முடிக்கு எதிரான சொத்து வழக்கில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் தலா...
பொன்முடிக்கு மீண்டும் பதவி
தமிழ்நாடு அரசில் உயர்கல்வி அமைச்சராக இருந்த க.பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் உயர் நீதிமன்றம் தலா 3...
செந்தில்பாலாஜி வழக்கு – உச்சநீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு
சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடைச்சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் 2023 ஜூன் 14 ஆம் தேதி கைது செய்தனர். பின்னர்,...
முதலமைச்சர் ஆளுநர் சந்திப்பு – நடந்தது என்ன?
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி அரசு சார்பில் அனுப்பப்பட்ட சட்டமுன்வடிவுகள் மற்றும் கோப்புகளுக்கு நீண்ட காலமாக ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருப்பது தொடர்பாக, ஆளுநருக்கு உரிய...
காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே ஒன்றிய அரசு செய்தது பெருந்துரோகம் – சீமான் சீற்றம்
காஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தைப் பறித்த ஒன்றிய அரசின் செயல்பாட்டை அங்கீகரித்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கொடும் அநீதி என்று சீமான் கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள...
உச்சநீதிமன்றம் விளைவித்த ஊறு – திருமாவளவன் சூடு
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்ததை எதிர்த்த வழக்குகளில் டிசம்பர் 11, 2023 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு கூட்டாட்சி முறைக்கு வேட்டுவைக்கும்...
ஆளுநர்களுக்குத் தனியாக எந்த அதிகாரமும் கிடையாது – உச்சநீதிமன்றம் அதிரடி
பஞ்சாபில் முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு பதவியில் இருக்கிறது. இந்த அரசுக்கு அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடர்ந்து இடையூறு செய்து...










