Tag: உச்சநீதிமன்றம்
மோடி அரசின் கட்டாய இந்தித் திணிப்பு – உச்சநீதிமன்றம் ஆதரவு மக்கள் அதிர்ச்சி
மோடி அரசின் புதிய கல்விக்கொள்கையின் கீழ் சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.இவ்வாண்டு முதல் ஆறாம்வகுப்பிலிருந்து இந்தி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.ஆறாம் வகுப்பில் புதிய மொழியை...
செந்தில்பாலாஜியை கைது செய்ய முடியலியே – துடிப்போர் தவிப்பு
2021 முதல் 2025 வரை டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபானங்கள் கொள்முதல்,பார்களுக்கு உரிமம் வழங்குதல், ஊழியர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி...
உச்சநீதிமன்றத்தில் திமுகவுக்குப் பின்னடைவு?
கரூரில் விஜய் பரப்புரையில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான விவகாரம் பற்றி அண்மையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.இதைத்தொடர்ந்து...
கரூர் வழக்கில் சாட்சிகளை மிரட்டுகிறார் ஆதவ் அர்ஜுனா – புதிய புகார்
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி தவெக தலைவரும், தற்போதைய தமிழக முதல்வருமான விஜய் பரப்புரையில் ஈடுபட்டார்.அப்போது...
ஆளுநர் குறித்த உச்சநீதிமன்ற கருத்துரை தீர்ப்பு – கி.வெ கடும் விமர்சனம்
ஆளுநர் அதிகாரம் குறித்து வெளிச்சம் காட்ட வேண்டிய உச்ச நீதிமன்றம் இருட்டில் தள்ளிவிட்டது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் குற்றம் சாட்டியுள்ளார்....
விஜய் வழக்கில் தமிழின அவமதிப்பு – சீமான் கொதிப்பு
கரூர் உயிரிழப்பு குறித்த விசாரணை ஆணையத்தில் பூர்விக தமிழர்கள் அதிகாரிகளாக இடம்பெறக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று நாம் தமிழர்...
கரூர் சிக்கலில் சிபிஐ விசாரணை ஏற்புடையதல்ல – சீமான் கருத்து
செப்டம்பர் 27 ஆம் தேதி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கரூரில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி...
கரூர் துயரத்துக்கு விஜய்தான் முழுப்பொறுப்பு – உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைப்பு
கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக்கோரி வில்லிவாக்கம் தினேஷ்...
உச்சநீதிமன்றத்தில் விஜய் கட்சி புதியமனு – விஜய் ஒப்புதலுடன் நடந்ததா?
கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடிகர் விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, வடக்கு...
உச்சநீதிமன்ற உத்தரவு – பாஜகவின் சூழ்ச்சிக்குப் பின்னடைவு
பீகார் மாநிலத்தில் இவ்வாண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 65 இலட்சத்திற்கும் அதிகமான...










