Tag: ஈழம்
தாய்நிலத்தில் நடத்த முடியாத திலீபன் வீரவணக்க நிகழ்வு உலகெங்கும் நடக்கிறது – சீமான் பெருமிதம்
ஈழவிடுதலைப் போராட்டத்தின் போக்கையே புரட்டிப்போட்டப் புரட்சியாளன்! இனத்தின் விடுதலை என்ற உன்னதக் கனவிற்காக 12 நாட்கள் நீரின்றி உண்ணாநோன்பிருந்து உயிரீகம் செய்த ஈகைப் பேரொளி...
என் தோழர் இன்குலாப் – தியாகு கட்டுரை
என் தோழர் இன்குலாப் பாச்சிறகு விரித்த புயற்பறவை சென்ற திசம்பர் இரண்டாம் நாள் மழை கொட்டிக்கொண்டிருந்த முன்னிரவு நேரம். முதல் நாள் மறைந்த கவிஞர்...
வீழ்ந்துவிடுவோம் என்று நினைத்தீரா இந்திய தூதரே?
கடந்த சில ஆண்டுகளைக் காட்டிலும் இவ்வாண்டு தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழீழப்பகுதிகளில் பெருந்திரளான மக்களினால் உணர்வுப் பூர்வமாக நினைவு கூறப்பட்டது. இதையொட்டி...
பிரபாகரன் சுடப்பட்டது எங்கே? கேள்வி கேட்ட விகடன் குழு, பதறிய ஈழத்தமிழர்
ஓர் ஈழத்தமிழரின் முகநூல் பதிவு... 14.08.2017 நேற்றைய தினம் இந்தியாவின் முன்னணி பத்திரிக்கை நிறுவனமான விகடன் பத்திரிக்கை குழுவினர் சிலர் முல்லைத்தீவுக்கு சுற்றுலா, மற்றும்...
புலிகளின் அளப்பரிய தியாகங்களை இளையதலைமுறையிடம் சொல்லவேண்டும் – ஐங்கரநேசன் பேச்சு
மகாத்மா காந்தி அகிம்சை மொழியில் பேசினார் அதனை இந்தியாவை ஆண்ட பிரித்தானியர்கள் புரிந்து கொண்டார்கள்.அவரைப் பின்பற்றி, ஈழத்துக் காந்தி செல்வநாயகமும் சிங்கள ஆட்சியாளர்களுடன் அகிம்சை...
தமிழீழ ஆதரவு ஆஸ்திரேலிய போராளி திடீர் மறைவு
தமிழீழ ஆதரவாளர், முற்போக்காளர், தோழர். ட்ரவர் கிராண்ட் மறைந்தார். தமிழீழப் போராட்டத்திற்கும், கோரிக்கைக்கும் சமரசமற்ற ஆதரவையும், இலங்கை மீதான விமர்சனத்தை இறுதிவரை உறுதியுடன் எதிர்ப்பையும்...
தலைவர் பிரபாகரனின் அன்பைப் பெற்ற பெருமகன் – சாந்தனுக்கு சீமான் புகழாரம்
விடுதலைக்கானம் பாடி தமிழீழ மண்ணை இசையால் நனைத்திட்ட தமிழீழத் தேசப்பாடகர் சாந்தன் அவர்களின் மறைவு தமிழ்த்தேசிய இனத்திற்கு நிகழ்ந்த ஒப்பற்றப் பேரிழப்பு!-சீமான் புகழாரம்! இதுகுறித்து...
போர்க்குற்ற விசாரணையிலிருந்து தப்ப இலங்கை புதிய சதி-பூங்குழலி
அண்மையில் தி இந்து ஆங்கில நாளேட்டில் ஒரு செய்திக் கட்டுரை வெளியானது. 28.1.2017 அன்று வெளியான அச்செய்திக் கட்டுரையில் கட்டுரையாளர் மீரா சீனிவாசன், இலங்கையின்...
தமிழ்மண்ணில் பலாத்காரமாக அமைக்கப்படும் புத்தவிகாரைகளை அகற்றவேண்டும் – தமிழ் முதலமைச்சர் அறைகூவல்
தமிழ் மக்கள் பேரவையின் முன்னெடுப்பில் செப்டம்பர் 24ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் ‘எழுக தமிழ்’ என்கிற பெயரில் மிகப்பெரிய் பேரணி நடத்த ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. அதற்காக...
சிங்கள இராணுவத்தின் கொடிய கொடுமைகளை வெளிப்படுத்தும் நேரடி சாட்சி
உண்மையைக் கண்டறிதல், நடந்தவைகளுக்கு நீதி வழங்குதல், இழப்புக்க ளுக்கான நிவாரணம், குற்றங்கள் மீள் நிகழாமை ஆகிய நான்கு அம்சங்களைக் கொண்டதாக நல்லிணக்கப் பொறிமுறை அமைக்கப்படவுள்ளதாக...










