Tag: ஈரோடு

நான் பேசினால் எடப்பாடி நடமாடமுடியாது – செங்கோட்டையன் எச்சரிக்கை

கோபி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரையில் கே.ஏ.செங்கோட்டையன் மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஈரோடு மாவட்டம்...

ஈரோடு பாரம்பரிய திமுகவினர் எதிர்பார்ப்பு – தலைமை நிறைவேற்றுமா?

ஈரோடு மாவட்டத்தில் அரசியல்கட்சிகள் அனைத்திலும் பெரும்பாலும் கொங்குவேளாள கவுண்டர் சமூகத்தினரே வேட்பாளர்களாக நிறுத்தப்படுகின்றனர்.வேட்பாளர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளின் மாவட்ட அளவிலான முக்கியப் பொறுப்புகள் அனைத்திலும்...

20 ஆண்டுகளுக்குப் பிறகு தவறை ஒப்புக்கொண்ட வைகோ

ஈரோட்டில் மதிமுக தேர்தல் நிதியளிப்பு நிகழ்ச்சி பிப்ரவரி 14 அன்ரு மாலை நடைபெற்றது. அந்நிகழ்வில், கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது.... நமது கட்சிக்கு எத்தனையோ...

ஈரோடு நசியனூரில் 4.15 ஏக்கரில் பங்களா கட்டும் எடப்பாடி? – வலம் வரும் தகவல்

பல கோடி ரூபாய் மதிப்பில் மகன் மிதுன் பழனிச்சாமி மற்றும் மனைவி ராதா பழனிசாமி பெயரில் எடப்பாடி வாங்கிய குவித்துள்ள சொத்துக்களின் ஆதாரம் வெளியாகியுள்ளது...

ஆற்றல் அசோக்குமார் மீது அடுக்கடுக்கான புகார்கள் – அதிமுக அதிர்ச்சி

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி பாஜக சமஉ சி.ஆர்.சரஸ்வதியின் மருமகன் ஆற்றல் அசோக்குமார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு...

விடுதலை 2 என் தனிப்பட்ட படைப்பல்ல – வெற்றிமாறன் பேச்சு

"விடுதலை - 2" திரைப்படத்தை இயக்கிய வெற்றிமாறன் அவர்களுக்குத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஈரோடு கிளையின் சார்பாக பெரியார் மன்றத்தில் பாராட்டு விழா...

ஈரோட்டில் வருமானவரி சோதனை – எடப்பாடிக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை?

ஈரோட்டைத் தலைமை​யிட​மாகக் கொண்டு செயல்​படும் கட்டுமான நிறுவன அலுவலகம் மற்றும் உரிமை​யாளரின் வீடு உள்ளிட்ட இடங்​களில் வருமான வரித் துறை​யினர் சோதனை மேற்​கொண்​டுள்​ளனர். ஈரோடு...

எங்களை ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்காதீர் – 6 ஊராட்சிகள் போராட்டம்

ஈரோடு நகராட்சி, 2008 ஆம் ஆண்டு மாநகராட்சியானது.அப்போது நகராட்சி எல்லை, 8.4 ச.கி.மீட்டர்.2010 இல் வீரப்பன்சத்திரம்,பெரியசேமூர்,சூரம்பட்டி,காசிபாளையம் நகராட்சிகளையும், பி.பெ.அக்ரஹாரம்,சூரியம்பாளையம் பேரூராட்சிகளையும்,எல்லப்பாளையம்,வில்லரசம்பட்டி,திண்டல்,முத்தம்பாளையம்,46 புதுார்,லக்காபுரம் ஊராட்சிகளையும் இணைக்க...

செங்கோட்டையனை ஓரங்கட்டும் எடப்பாடி – ஈரோடு அதிமுகவில் பரபரப்பு

பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி குறித்து அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மூத்த நிர்வாகிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்....

இன்று ஆடி ஒன்று – தேங்காய் சுடத் தெரியுமா?

இன்று ஆடி மாதம் முதல்நாள். ஈரோடு,சேலம், தர்மபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் நாளையொட்டி, தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படுவது...