Tag: இலங்கை

மு.க.ஸ்டாலின் வாழ்த்துரைக்குத் தடை – ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம்

இலங்கை மலையகத் தமிழர் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காணொளி உரையை ஒளிபரப்பத் தடை விதிக்கப்பட்டது. இதற்காக ஒன்றிய அரசுக்கு, வைகோ கடும் கண்டனம்...

தமிழீழத்தில் சிங்களக் குடியேற்றம் – தடுத்த நிறுத்த ஐநா அமர்வில் அன்புமணி வேண்டுகோள்

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 54-ஆவது அமர்வு நடைபெற்றுவருகிறது. இக்கூட்டத்தொடரில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற மனித...

தமிழர் நிலத்தில் புதிய முருகன் கோயில்கள்

இலங்கையில் தமிழர் பூர்வீகப் பகுதிகளில், தொடர்ந்தும் சிங்களக் குடியேற்றம், புத்த மடலாயங்களை அமைப்பது குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், இலங்கையில்...

இந்தியா இந்த அளவுக்கு இறங்கிப் போவது ஏன்? – அன்புமணி சாட்டையடி

இலங்கைக்கான பொருளாதார உதவிகளை நிபந்தனைகள் இல்லாமல் செய்யக் கூடாது என்று அன்புமணி இராமதாசு கூறியுள்ளார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி இராமதாசு வெளியிட்டுள்ள...

ஈழத்தமிழர்களைக் கைகழுவிய இந்திய அரசு – பழ.நெடுமாறன் கண்டனம்

ஐ.நா. மனித உரிமை ஆணையம், சிங்கள அரசுக்கு எதிரான தீர்மானம் – இந்தியா புறக்கணிப்பு குறித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள...

சிங்களர்களுக்கு நெருக்கடி தரும் ஐநா தீர்மானம் – இந்தியா நழுவல் அன்புமணி வருத்தம்

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த வரைவுத் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட...

ஐநாவில் இன்று இலங்கை மீதான போர்க்குற்றத் தீர்மானம் – இந்தியா ஆதரிக்க அன்புமணி வேண்டுகோள்

பாமக தலைவர் அன்புமணி இராமதாசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்..... இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த வரைவுத் தீர்மானத்தை...

இலங்கையில் மீண்டும் இராஜபக்சே கும்பல் ஆட்சி – பழ.நெடுமாறன் கட்டுரை

இலங்கையின் தற்போதைய நிலை குறித்து பழ.நெடுமாறன் எழுதியுள்ள கட்டுரை….. சிங்கள மக்கள் கொதித்தெழுந்து நடத்திய மாபெரும் போராட்டத்தின் விளைவாக இலங்கைக் குடியரசுத் தலைவர் கோத்தபாய...

இலங்கையில் சீன உளவுக்கப்பல் இந்தியாவுக்கு ஆபத்து – மருத்துவர் இராமதாசு எச்சரிக்கை

சீன உளவுக் கப்பலின் வருகையால் இந்தியாவுக்கு ஆபத்து உள்ளது. எனவே அது இலங்கைக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர்...

சிங்கப்பூரில் ஒளிந்திருக்கும் கோத்தபய ராஜபக்சேவுக்குப் புதிய சிக்கல்

இலங்கை அதிபர் பதவியிலிருந்து விலகியதோடு நாட்டைவிட்டும் தப்பொயோடிய கோத்தபய ராஜபக்சே தற்போது சிங்கப்பூரில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கோத்தபய மீது, சிங்கப்பூரில் உள்ள தென்ஆப்பிரிக்காவைச்...