Tag: அதிமுக
கூட்டணிக்காக அதிமுக கையேந்துவதா? – ஓபிஎஸ் வேதனை
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்... ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுக தோல்வி அடைந்து வருகிறது. வெற்றி, தோல்வி என்பது...
எடப்பாடியின் பதட்டத்துக்குக் காரணம் செங்கோட்டையன் – அதிமுக பரபரப்பு
கரூர் கொடுந்துயரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று திமுக-அதிமுக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடந்தது. அப்போது, பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக கூட்டணிக்கு...
அதிமுக 54 ஆவது ஆண்டு தொடக்கம் – சசிகலா அழைப்பு
1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் நாள் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட கட்சி அதிமுக.இவ்வாண்டு அக்டோபர் 17 ஆம் தேதி 53...
பெண்கள் குறித்து இழிவுப்பேச்சு – சி.வி.சண்முகத்துக்குக் கண்டனம்
விழுப்புரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சி முன்னாள் அமைச்சரும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமான...
டிடிவி.தினகரன் மீது எடப்பாடி கடும் விமர்சனம் – ஏன்?
சேலம் மாவட்டம், நங்கவள்ளி ஒன்றியம், சூரப்பள்ளி கிராமம், வாத்திப்பட்டி ஏரி, பெரியசோரகை கிராமம், வைரன் ஏரி ஆகியவை, மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தின் மூலம்...
எடப்பாடிக்கு பாஜக மேலிடம் எச்சரிக்கை? – தனியாகச் சந்தித்ததன் பின்னணி
பாஜக சார்பில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பொறுப்பாளராக தேசிய துணைத் தலைவர் பைஜெயந்த் பாண்டா பா ம உ, இணை பொறுப்பாளர் ஒன்றிய இணை...
இறந்தவருக்கு கட்சிப் பொறுப்பு – எடப்பாடியை எள்ளி நகையாடும் அதிமுகவினர்
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்ததற்காக கே.ஏ.செங்கோட்டையன் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் அடுத்தடுத்து பதவி...
அதிமுக உட்கட்சிச் சிக்கல் – செங்கோட்டையன் தெம்பு
கோபியில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்..... உங்கள் ஆதரவாளர்கள் 40 பேர் கட்சியில்...
எடப்பாடி நிர்வாகி வீட்டில் துக்கம் – சசிகலா இரங்கல்
அதிமுக ஒருங்கிணைப்புக்கான முயற்சிகள் திரைமறைவில் மிக வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வீட்டில்...
மருத்துவர் இராமதாசுடன் சி.வி.சண்முகம் திடீர் சந்திப்பு – முதலமைச்சர் வேட்பாளராக ஆதரவு கேட்டார்?
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு வசித்து வருகிறார். இவருக்கும், இவரது மகன் அன்புமணிக்கும் சமீப காலமாக...










