Tag: ரிசர்வ் வங்கி

5 ஆண்டுகளில் 5 இலட்சம் கோடி தங்க நகை அடகு – இந்திய நெருக்கடி அம்பலம்

இந்திய ஒன்றியம் முழுவதும் வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்து கடன் பெறுவது அதிகரித்து வருகிறது. புதிதாக நகைக்கடன் வாங்குவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு...

ஏழைகளை வதைக்கும் புதிய விதிமுறை – உடனே நீக்க வைகோ கோரிக்கை

வங்கிகளில் நகைக் கடன் பெறுவதற்கு ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளைத் திரும்பப் பெறுக எனக்கோரி வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்….. பொதுமக்கள் அவசரகாலப் பணத்தேவைக்கு...

தோல்வி உறுதி என்பதால் ரிசர்வ் வங்கியைச் சூறையாடிய மோடி அரசு – அதிர்ச்சித் தகவல்கள்

இந்திய ரிசர்வ் வங்கி 1935ல் தொடங்கப்பட்டது. 1949 இல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இதுவே நாட்டின் கருவூலம் ஆகும்.இவ்வங்கி நாட்டின் செலாவணிக்குரிய ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு...

2000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு ஏன்? – ரிசர்வ் வங்கி விளக்கம்

2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார் பிரதமர்...

வங்கிகளுக்கு இன்று முதல் புதிய கட்டுப்பாடு – வாடிக்கையாளர்களுக்கு வசதி

வைப்பகங்களில் வீடு, வாகனம் ஆகியனவற்றுக்காகக் கடன் பெற்றவர்கள் மற்றும் ஆயுள்காப்பீடு போன்றவற்றிற்கு மாதாமாதம் பணம் கட்டுகிறவர்கள் பெரும்பாலோனோர், குறிப்பிட்ட தேதியில் தாமாகவே வைப்பகக் கணக்கிலிருந்து...

2021 வங்கி விடுமுறை நாட்கள் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

தேசிய விடுமுறைகள், வார விடுமுறைகள், உள்ளூர் விடுமுறைகள் போன்ற பல்வேறு வகையான விடுமுறைகளால் 2021-ஆம் ஆண்டில் 40 நாட்களுக்கு மேல் வங்கிகள் மூடப்படும் என்று...

கி.வெங்கட்ராமன் சொன்ன ஆபத்து வந்துவிட்டது அரசு விழிக்குமா?

மாநிலம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளின் சார்பில் குறைந்த வட்டியில் பொது நகைக்கடன், விவசாய நகைக்கடன்கள் வழங்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்,...

கூட்டுறவு வங்கிகளைக் கையகப்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் – விளக்குகிறார் கி.வெ

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுத்துச் செல்வது - மாநில உரிமையைப் பறிப்பது! மக்கள் நலனுக்கு எதிரானது! என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்...

கொரோனா நிதி கொடுக்காமல் தொழிலதிபர்களுக்கு 68 ஆயிரம் கோடி கடன் இரத்து ஏன்? – மோடிக்கு காங்கிரசு கேள்வி

இந்திய ஒன்றியம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், காங்கிரசுக் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா நேற்று காணொலிக் காட்சி...

விஜய்மல்லையாவுக்கு 2000 கோடி கடன் தள்ளுபடி – ரிசர்வ் வங்கி அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி

பெங்களூருவைச் சேர்ந்த தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றுவிட்டார்....