Tag: மோடி

தமிழர்கள் யார் என்பதைப் புரிந்துகொண்டீர்களா? – மோடியை வறுத்தெடுக்கும் முகநூல் பதிவு

டிசம்பர் 6 அன்று நடந்த ஜெயலலிதாவின் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட மோடியை வறுத்தெடுக்கும் ஒரு பதிவு இணையமெங்கும் உலா வருகிறது. அப்பதிவில், மரியாதைக்குரிய பாரதப் பிரதமர்...

நாட்கள் நகர நாம் அனைவரும் செத்து மடிவோம் – ரூபாய் நோட்டு சிக்கலில் மோடியைச் சாடிய மன்மோகன்சிங்

'ரூ.500, 1000 செல்லாது என்ற நடவடிக்கையை மோடி அரசு அமல்படுத்திய விதம் மாபெரும் நிர்வாகத் தோல்வியின் அடையாளம்' என மாநிலங்களவையில் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ்...

இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்த மோடியை வீட்டுக்கு அனுப்பவேண்டும் – பெ.மணியரசன் அறைகூவல்

இந்தியாவின் நிதிநிலையை சீர்குலைத்த நரேந்திர மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை...

அன்றாடங்காய்ச்சிகளின் வயிற்றில் அடித்திருக்கிறார் வாய்ச்சவடால் மோடி – திருமாவளவன் கடுங்கோபம்

பிரதமர் மோடியின் சர்வாதிகார அறிவிப்பால் இதுவரை இருபத்தைந்து பேர் உயிரிழந்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். ரூபாய் நோட்டு விவகாரத்தில் பொதுமக்களை...

நாடு முழுக்க எதிர்ப்பலை, கண்ணீர் சிந்தி நாடகமாடும் மோடி – போட்டுத் தாக்கும் சீமான்

எவ்வித முன்னறிவிப்பும் இல்லாது ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் பணம் இனி செல்லாது எனத் திடீர் அறிவிப்புச் செய்திருக்கும் மோடி அரசின் செயலால் இந்தியா...

புதிய ரூபாய் தாள்களில் இந்திக்கு முன்னுரிமை – மோடியின் இந்தி மொழி வெறிக்குச் சான்று

ரூ 500, 1000 செல்லாது என்று மோடி அறிவித்துள்ளார். அதற்கு கொஞ்சம் ஆதரவும் நிறைய எதிர்ப்புகளும் வந்துகொண்டிருக்கின்றன. அவருடைய இந்த அறிவிப்பை வரவேற்கிறார் பசுமைதாயகம்...

மோடி தன் கெட்ட நாளைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார் – பொதுமக்கள் கொதிப்பு

பிரதமர் மோடி தலைமையில் நவம்பர் 8 அன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கறுப்புப் பணத்தைக் கட்டுப் படுத்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள்...

தமிழக அரசின் அதிகாரம் மோடியின் கைகளுக்குப் போய்விட்டது – சான்றுகளுடன் கி.வீரமணி குற்றச்சாட்டு

முதலமைச்சர் உடல் நலமோடு இருந்தபோது கடுமையாக எதிர்த்து வந்த, மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ‘உதய்’ மின் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு அ.தி.மு.க....

மோடி அரசு தமிழினத்துக்குப் பச்சைத் துரோகம் செய்துவிட்டது – சீமான் ஆவேசம்

காவிரி மேலாண்மை வாரியத்தை நாடாளுமன்ற சட்டத்தின் வாயிலாகவே அமைக்க முடியும். இவ்விவகாரத்தில் மத்திய அரசை உச்ச நீதிமன்றம் நிர்பந்தம் செய்ய முடியாது’ என உச்ச...