Tag: மு.க.ஸ்டாலின்
சொத்துவரி உயர்வு திமுக அரசின் கையாலாகாத்தனம் – சீமான் கண்டனம்
ஒன்றிய அரசைக் காரணமாகக்காட்டி, சொத்து வரியை 150 விழுக்காடு வரை உயர்த்தி, மக்கள் தலை மீது சுமையை ஏற்றுவதா? என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்....
சொத்துவரி உயர்வைத் திரும்பப் பெறுங்கள் – தமிழ்நாடு அரசுக்கு வைகோ கோரிக்கை
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள சொத்துவரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.......
அண்ணா கலைஞர் அறிவாலயம் திறப்புவிழா – இந்து மரபை உடைத்தெறிந்த மு.க.ஸ்டாலின்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், புதுடெல்லி மிண்டோ சாலை, டிடியு மார்க்கில் கட்டப்பட்டுள்ள ‘அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை’ நேற்று...
மோடிக்குப் பலமுறை நன்றி சொன்னது எதற்காக? – மு.க.ஸ்டாலின் விளக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 4 நாள் பயணமாக நேற்று முன்தினம் இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லி சென்ற அவருக்குக் கட்சி நிர்வாகிகள்...
கோயம்பேடு பேருந்து நிலையமும் காய்கறிச் சந்தையும் காலியாகிறதா? – முதல்வர் போட்ட ஒப்பந்தத்தால் பதட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும்,...
கடலூர் திமுக சமஉ அய்யப்பன் மீது நடவடிக்கை – 3 முக்கிய காரணங்கள்
தமிழ்நாட்டில் பிப்ரவரி 19 அன்று ந் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப்...
340 ஆண்டுகளில் இதுவே முதன்முறை – மு.க.ஸ்டாலினின் அரிய சாதனை
சென்னை பெருநகர மாநகராட்சியின் மேயர், துணை மேயர் பதவிக்கு போட்டி இருந்தால்,மார்ச் 4 ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் அதிகாரி...
உக்ரைனில் கர்நாடக மாணவர் உயிரிழக்க நீட் தேர்வு காரணம் – முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு
இரசியா உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கிறது.ஒரு வாரத்துக்கும் மேலாகத் தொடரும் போரில், உக்ரைனின் கார்கிவ் நகரில் மார்ச் 1 ஆம் தேதி காலை இந்திய...
தமிழ்நாடு என்பது இரண்டு சொற்கள் மட்டுமில்லை – இராகுல்காந்தி உரை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது 23 ஆவது வயது வரையிலான வாழ்க்கையை உங்களில் ஒருவன் என்ற பெயரில் நூலாக்கியுள்ளார். அந்நூல் வெளியீடு பிப்ரவரி 28...
அதிர்ச்சியளிக்கும் அமைச்சர் சேகர்பாபுவின் செயல் – முதல்வர் தலையிடுவாரா?
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது. மயிலாப்பூர் கோயிலுக்குச் சொந்தமான ஒரு மண்டபத்தில்...










