Tag: தூத்துக்குடி
பிரசவ நேரத்தில் இளம்பெண் மரணம் – கலங்கி நின்ற குடும்பத்துக்கு கனிமொழி செய்த உதவி
தூத்துகுடி மாவட்டம் வெட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், பிரசவத்திற்காக கோயம்புத்தூர் மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார். ஆனால் அப்பெண் அகால மரணமடைந்துவிட்டார். அவருடைய உடலை சொந்த...
ரஜினி அட்வென்ச்சர் இல்லை கனிமொழிதான் நிஜ சாகசக்காரர் – எப்படி?
தி ரியல் அட்வென்ச்சர் - திருமிகு கனிமொழி எம்.பி! இது விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு பிரம்மிக்கத்தக்க விஷயம்.சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல விமானம் கிடையாது. சாலை...
ரஜினிகாந்த் மீது காவல்துறையில் புகார்
தாமிர (ஸ்டெர்லைட் ) ஆலைக்கு எதிராக 22-5-2018 அன்று தூத்துக்குடியில் நிகழ்ந்த, தமிழர் அறப்புரட்சி போராட்டத்தில், விசக்கிரிமிகள், தீயசக்திகள், தீவிரவாதிகள் புகுந்து காவல்துறையினரைத் தாக்கியதால்...
சில மணிநேரம் கூட நீடிக்காத சந்தோசம் – அதிர்ச்சியில் ரஜினி
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு எதிராக 2018 ஆம் ஆண்டு மே மாதம் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப்போராட்டத்தில், காவல்துறையினர் நடத்திய...
முதல்நாளே பல்லிளித்த ஒரேநாடு ஒரே ரேசன்கார்டு திட்டம் – மக்கள் அதிருப்தி
இந்தியா முழுவதும் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து 12 மாநிலங்களில் அமல்படுத்தப்படுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது....
அதிமுக புகார் – சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்கு
தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக சீமான் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில்...
தூத்துக்குடியில் அறிவிக்கப்படாத அவசர நிலை – அதிமுக திருந்தாதா?
ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் தமிழக அரசின் போக்கு இன்றுவரை தொடரவே செய்கிறது. கடந்த வருடம் இதே மே 23ம் நாளில்...
திடீர் வருமானவரிச் சோதனையில் என்ன நடந்தது? – கனிமொழி விளக்கம்
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் தூத்துக்குடி குறிஞ்சிநகர் 2 ஆவது தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில்...
தேர்தலில் பணமதிப்பிழப்பைப் பற்றிப் பேசாதது ஏன்? – மோடிக்கு சீமான் கேள்வி
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜசேகர், விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதி வேட்பாளர் காளிதாஸ் ஆகியோரை ஆதரித்து, நாம் தமிழர்...
ஓபிஎஸ் ஸை நம்பி வீணாய்ப்போனேன் – வெளிப்படையாகக் குற்றம் சாட்டும் முன்னாள் எம்.எல்.ஏ
அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியைத் சேர்ந்தவர். தற்போது அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருக்கிறார்.ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளர்....










