Tag: தூத்துக்குடி
திருச்சி தூத்துக்குடி மாநகரங்களால் தமிழகத்தில் பட்டாசு வெடிக்கத் தடை வருமா?
கொரோனா காலத்தில் காற்றின் தரம் மோசமாக இருப்பதால் தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கக் கோரும் வழக்கை டெல்லியில் உள்ள தேசியப்...
ஸ்டெர்லைட் வழக்கு – சீமான் முன்வைக்கும் இரண்டு கோரிக்கைகள்
ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட 14 தமிழர்களின் மரணத்திற்கான நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இன்று அவர்...
ஸ்டெர்லைட் ஆலை வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் புகையால் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு பலதரப்பட்ட நோய்கள் பரவுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த...
4 மாதங்களுக்குப் பிறகு தூத்துக்குடி – பெங்களூரு விமான சேவை இன்று தொடக்கம்
தூத்துக்குடி விமான நிலையம் வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினமும் 5 சேவையும், பெங்களூருக்கு ஒரு விமான சேவையும் வழங்கப்பட்டு...
கதறியழுத பெண் ஆசிரியர் – காவல்துறை சித்திரவதை செய்ததாகப் புகார்
சாத்தான்குளம் நிகழ்வால் காவல்துறையினரின் அத்துமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன.அவற்றில் ஒன்று.... தூத்துக்குடியில் காவலர் அடித்ததில் தனது அண்ணன் மரணம் அடைந்ததாகவும், புகார் அளிக்க சென்ற என்னை...
சாத்தான்குளம் ஆய்வாளரைப் பாதுகாக்கிறாரா அமைச்சர் கடம்பூர் ராஜு?
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம்...
காவல்துறையினருக்கு நடிகர் சூர்யா கடும் கண்டனம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மொபைல் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட...
தூத்துக்குடிப் படுகொலைகள் – சீமான் கடும் கண்டனம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,, தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் அலைபேசி கடை வைத்து நடத்தி வந்த ஜெயராசு...
தூத்துக்குடிப் படுகொலைகள் ஆட்சியதிகாரங்களை வீழ்த்தியே தீரும் – சீமான் ஆவேசம்
மக்களின் உணர்வுக்கும், மண்ணின் நலனுக்குமெதிரான பேரழிவுத்திட்டங்களை அகற்றுவதற்குத் தனிச்சட்டமியற்ற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர் இன்று 22-05-2020 விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,,, தூத்துக்குடி...
கொரோனாவால் தூத்துக்குடியில் முதல் இறப்பு நடந்தது எப்படி?
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்...