Tag: தமிழ்நாடு அரசு

அடுக்கடுக்கான கேள்விகள் ஆக்ரோச தாண்டவமாடிய மு.க.ஸ்டாலின் – அரண்டு போன ஒன்றிய அரசு

ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ கண்டனப் பொதுக்கூட்டம் திருவள்ளூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது.......

புதிய கல்விக் கொள்கையை த.நா அரசு முதலில் ஒப்புக்கொண்டதா? – உண்மை என்ன?

பு​திய தேசிய கல்விக் கொள்கை தொடர்​பாக தமிழ்நாடு அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே கடும் மோதல் எழுந்​துள்​ளது. இந்த நிலை​யில், பிஎம்-ஸ்ரீ திட்​டத்தை அமல்​படுத்​து​வது...

வேங்கைவயலில் நடந்தது என்ன? – தநா அரசு விளக்கம் மற்றும் வேண்டுகோள்

புதுக்கோட்டை மாவட்ட்ம் வேங்கைவயல் சிக்கலில் சென்னை உயர்நீதிமன்றத்தில், குற்றப்பிரிவு-குற்றப் புலனாய்வுத் துறை (சிபி-சிஐடி) கொடுத்த குற்றப் பத்திரிகையைத் தொடர்ந்து அதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல...

பாரதியார் விருது பெற்றார் கவிஞர் கபிலன் – விவரம்

திருவள்ளுவர் திருநாளையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் பெரியார், அண்ணா, காமராசர், அம்பேத்கர்,கலைஞர் மு.கருணாநிதி விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு...

மக்கள்கவி கபிலனுக்கு மகாகவி பாரதியார் விருது – தநா அரசு அறிவிப்பு

தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான விருதாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு...

நாட்டுப்புறக் கலைகளை உயிர்ப்பிக்கும் சென்னை சங்கமம் – விழா விவரங்கள்

சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சிகள் சனவரி 14 முதல் சனவரி 17 வரை நான்கு நாட்கள் மாலை 6 மணி...

2025 தமிழர் திருநாள் பரிசுத் தொகுப்பு – தநா அரசு அறிவிப்பு

2025 ஆம் ஆண்டில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில்...

2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு – விவரம்

2025 ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை என தமிழ்நாடு...

அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை – அதிரடி அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தொகுதிக்குட்பட்ட கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி கிழக்கு தெருவில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.17.19 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக்...

வ உ சி யைப் புறக்கணிக்கும் இந்திய அரசு – நாம் என்ன செய்யவேண்டும்?

இந்திய அரசால் புறக்கணிக்கப்பட்ட வ.உ.சி.க்கு தமிழ்நாடு அரசு தகுந்த நினைவுக் களங்கள் அமைக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார்....