Tag: தமிழ்நாடு அரசு

கேட்டது 5060 கோடி கொடுத்தது 450 கோடி – ஒன்றிய அரசு மீது சென்னைமக்கள் கோபம்

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்வையிட நேற்று ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் சென்னை வந்தார். பாதிப்புகளைப்...

மிக்ஜாம் புயல் பாதிப்பு விவரங்கள்

வங்கக் கடலில் உருவான ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக டிசம்பர் 3, 4 ஆம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது....

அமலாக்கத்துறை அதிகாரி கைது – ஒன்றிய அரசு கலக்கம்

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிபவர் மருத்துவர் சுரேஷ்பாபு. இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக 2018- ஆம் ஆண்டு வழக்கு பதிவு...

ஆளுநர் ஆர்.என்.இரவி தப்பு செய்கிறார் – உச்சநீதிமன்றம் சூடு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.இரவி கிடப்பில் போட்டு வைத்திருந்தார். இதையடுத்து, ஆளுநர் ஆர்.என்.இரவிக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு...

ஓங்கிக் குட்டிய உச்சநீதிமன்றம் – அதிர்ந்த ஆளுநர் ஆர்.என்.இரவி

பாஜக, ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஒன்றிய அரசு அவர்களுக்கு ஆதரவான ஆளுநர்களை நியமனம் செய்து ஆளும் அரசுகளுக்குத் தொடர்ந்து சிக்கல் ஏற்படுத்தி வருகிறது.தமிழ்நாடு, கேரளா,...

2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விடுமுறை நாட்கள்

2024 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், மே தினம் உட்பட 24 பொது விடுமுறை...

தென்மொழி ஏட்டுக்கு தூயதமிழ் ஊடக விருது – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

பாவலரேறு பெருஞ்சித்திரனார் தொடங்கிய் தென்மொழி தூய தமிழ் ஏட்டுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான தூயதமிழ் ஊடக விருது அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இதுகுறித்து பாவலரேறுவின்...

திமுகவின் உறுதியான கொள்கைகளைச் சகிக்கமுடியாத ஒன்றிய அரசு – முத்தரசன் காட்டம்

தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இல்லத்திலும், அலுவலகத்திலும் அத்துமீறி சோதனைகள் நடைபெறுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இக்கட்சியின்...

ஆளுநர் ஆர்.என்.இரவிக்கு அதிர்ச்சி வைத்தியம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் அனுப்பப்படும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் வேண்டுமென்றே காலதாமதப்படுத்துவது சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு அரசு...

சென்னையில் காவல்துறை மீது வடமாநிலத்தவர் தாக்குதல் – சீமான் அதிர்ச்சி

தமிழ்நாட்டு காவல்துறையினரையே தாக்குமளவிற்கு சட்டம்–ஒழுங்கினை சீரழிக்கும் வடமாநிலத் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த உடனடியாக உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என சீமான்...