Tag: தமிழக அரசு
எதிர்ப்புகள் எழுந்ததால் மதுக்கடைகளுக்கும் புதிய கட்டுப்பாடுகள் – அரசு அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை அதிகரித்து வருவதால் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலாகிறது. ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனிடையே,...
ஏப்ரல் 20 முதல் பல புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஏப்ரல் 18)...
முஸ்லிம்கள் கோரிக்கை தமிழக அரசு ஏற்பு – கொரோனா கட்டுப்பாடுகளில் மாற்றம்
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து நேற்று முதல் வழிபாட்டுத் தலங்களை இரவு 8 மணிக்குள் மூட வேண்டும், பேருந்துகளில் நின்று கொண்டு...
தமிழகத்தில் 20 நாட்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து தமிழக அரசு தலைமைச் செயலாளர் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று பிரதமருடன் ஆலோசனைக் கூட்டத்தில்...
உச்சநீதிமன்றம் ஆளுநரைக் கண்டிக்க வேண்டும் – பழ.நெடுமாறன் கோரிக்கை
7பேர் விடுதலை ஆளுநரின் காலங்கடத்தும் தந்திரம் என்று பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்.... 7பேர் விடுதலைப் பிரச்சனையில் தமிழக ஆளுநர்...
அதிமுக அரசின் கையாலாகாத்தனம் – சீமான் சீற்றம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, எழுவர் விடுதலைக்காக தமிழகச் சட்டமன்றத்தில் ஒருமித்துத் தீர்மானம் நிறைவேற்றி இரண்டாண்டுகள் கிடப்பில்...
ஏழு தமிழர் விடுதலை – ஆளுநர் கைவிரித்த பின் அடுத்து என்ன?
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலையில் குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் கூறியபின்பு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள...
7 தமிழர் விடுதலை – நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் சார்பில் சொன்னது என்ன?
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும்...
பாவலர் அறிவுமதி முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் ஆகியோருக்கு தமிழக அரசு விருது – முதல்வர் வழங்கினார்
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழறிஞர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும்,...
தமிழக அரசின் கொடுங்கோன்மை – அம்பலப்படுத்தும் சீமான்
தொகுப்பூதியப் பணியாளர்களாக உள்ள செவிலியர்களை உடனடியாகப் பணிநிரந்தரம் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...