Tag: செங்கோட்டையன்

சசிகலா தலைமையில் அதிமுக – பசும்பொன்னில் நடந்த ஒருங்கிணைப்பு

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைந்த பின்னர், சசிகலா மற்றும் டிடிவி.தினகரனுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் 2017 இல் ஜெயலலிதா சமாதி முன்பு தர்மயுத்தம் தொடங்கினார். அதன்பிறகு,...

அமித்ஷா சென்னை வருகை – கட்சியினருக்கு எடப்பாடி அறிவுரை

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், கடந்த மாதம் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப்...

மீண்டும் நிர்மலாசீதாராமன் செங்கோட்டையன் இரகசிய சந்திப்பு – அதிமுக பரபரப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் நடைபெற்று வந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மார்ச்...

சசிகலாவுடன் இணைய உடனிருப்போர் சம்மதம் – எடப்பாடி தவிப்பு

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நான்காண்டுகள் ஆட்சி இருந்தபோது ஒற்றுமையாகச் செயல்பட்ட அதிமுகவினர் 2021 ஆம் ஆண்டு ஆட்சி பறிபோனதும் நான்கு பிரிவுகளாகப் பிரிந்துவிட்டனர். ஓ.பன்னீர்செல்வம்,...

சசிகலாவுடன் சேருகிறார் செங்கோட்டையன்? – அதிமுக பரபரப்பு

கோவை அடுத்த அன்னூரில் அவிநாசி அத்திக்கடவு விவசாயிகள் சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கான பாராட்டு விழாவில் கலந்து கொள்ளாமல் முன்னாள் அமைச்சர்...

எடப்பாடிக்கு பாராட்டுவிழா – பாஜக பங்கேற்பு செங்கோட்டையன் புறக்கணிப்பு

கோவை, ஈரோடு, திருப்பூர் மக்களின் 60 ஆண்டுகால கனவுத்திட்டமான அத்திக்கடவு-அவிநாசி திட்டம் ரூ.1,916 கோடியில், அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது.தற்போதுள்ள திமுக அரசு அதை...

செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமி மோதல் – படபடப்பில் ஈரோடு அதிமுக

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றன. அதில், அதிமுகவும் தேர்தல் பணிகள் குறித்து...

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரத்து இல்லை – அமைச்சர் திட்டவட்டம்

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தள்ளிவைப்பதாக அறிவித்தார். அதன்படி, ஏப்ரல் 15 ஆம் தேதி முதல்...

கல்விக் கொள்கை குறித்து கமல் கருத்து

சமீபத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து அரசாணை வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் மக்கள்...

“கலைஞர் வழியில் தான் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆனார்” ; வாய்தவறி ஒப்புக்கொண்ட செங்கோட்டையன்..!

பொதுவாக எந்த சேனலிலும் விவாத மேடைகளில் பங்குபெறும் ஆளுங்கட்சி தரப்பினரை கவனித்து பார்த்தால் தெரியும் அவர்கள் தங்களது தரப்புகளை நியாயப்படுத்த எந்த அளவுக்கு முட்டாள்தனமான...