Tag: கேரளா
புதுச்சேரி கேரளா அசாம் மேற்குவங்கம் தேர்தல்தேதிகள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழ்நாட்டோடு புதுச்சேரி,கேரளா,அசாம்,மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தல் தேதியை இன்று மாலை 4 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்தார். அதன்படி,...
2021 இல் பிப்ரவரி 26 தேர்தல் அறிவிப்பு இப்போது தாமதம் ஏன்? – புதிய தகவல்
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் நடைபெறவுள்ளது.2021 ஆம் ஆண்டு,...
தமிழர் திருநாள் – கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை
தமிழ்நாட்டில் தை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு என்றும் தமிழர் திருநாள் என்றும் கொண்டாடப்படுகிறது.தமிழ்நாட்டின் பண்பாட்டு விழாவான இதுமட்டுமே ஒட்டுமொத்தத் தமிழ் மக்களாலும் கொண்டாடப்படும் பெரும்...
காங்கிரசு அமோக வெற்றி – கட்சியினர் உற்சாகம்
கேரளாவில் 6 மாநகராட்சிகள், 87 நகராட்சிகள், 941 கிராம ஊராட்சிகள், 152 ஊராட்சி ஒன்றியங்கள், 14 மாவட்ட ஊராட்சிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக...
பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திடாவிட்டால் நிதி இல்லை – மோடி அரசு அடாவடி
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திடாததால் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்க மாநிலங்களுக்கு சமக்ர சிக்ஷா அபியான், தேசிய கல்விக்கொள்கை, பிஎம் ஸ்ரீ உள்பட பள்ளிக்கல்வித்துறை திட்டங்களுக்கான...
முன்னதாகத் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை – 4 மாநிலங்களில் கனமழை
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு ஒரு வாரம் முன்பாக,மே 24 ஆம் தேதியே...
முன்பு தடை விதித்த கேரளா இப்போது அனுமதி கொடுத்துள்ளது – ஆட்சியர் அறிக்கை
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணிகளுக்காக கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல கேரள அரசின் வனத்துறை அனுமதி அளித்துள்ளதாக,...
சுயமரியாதை இயக்கம் தமிழை அடையாளமாகக் கொண்டது – உதயநிதி பேச்சு
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மலையாள மனோரமா பத்திரிகை நடத்திய இலக்கிய விழா கூட்டம் நேற்று (நவம்பர் 2) நடந்தது.அதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி...
இவ்வளவு பெரிய அழிவுக்குப் பின்னும் தேசியப் பேரிடராக அறிவிக்காத மோடி – கேரள மக்கள் கோபம்
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம் ஆகிய இடங்களில் ஜூலை 30 ஆம் தேதியன்ரு அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு 3...
வயநாடு பேரிடரிலும் பொய் சொன்ன அமித்ஷா – பினராயிவிஜயன் தகவல்
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை மற்றும் அட்டமலை ஆகிய இடங்களில் நேற்று முன் தினம் அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 250க்கும்...










