Tag: காங்கிரசு

மன்மோகன்சிங் மறைந்தார் – 7 நாள் துக்கம் கடைபிடிக்க அரசு உத்தரவு

முன்​னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உட்பட பல்வேறு தலைவர்​களும் இரங்கல்...

மகாராஷ்டிரா ஜார்கண்ட் மாநில தேர்தல் முடிவுகள் – முழுவிவரம்

81 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளிலும் 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நவம்பர்...

கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் – ஜார்கண்ட் தேர்தல் களத்தில் முந்தும் இந்தியா கூட்டணி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கு நவம்பர் 13 ஆம்...

ஜம்மு காஷ்மீர் அரியானா தேர்தல் முடிவுகள் – முழுவிவரம்

ஜம்மு காஷ்மீர் ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாகவும் (செப்டம்பர் 18, 25, அக்யோபர்.1), அரியானாவில் ஒரே கட்டமாகவும் (அக்டோபர் 5) சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தி...

2 மாநிலங்களிலும் வெற்றி முகம் – காங்கிரசு மகிழ்ச்சி பாஜக அதிர்ச்சி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த 370 சிறப்பு அந்தஸ்து, 2019 ஆம் ஆண்டு பா.ஜ.க அரசால் நீக்கப்பட்டது. ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகியன...

ஒரே நாடு ஒரே தேர்தல் முன்பே இருந்ததுதான் – பழ.நெடுமாறன் சொல்லும் வரலாறு

ஒரே நாடு – ஒரே தேர்தல் குழப்பியது அகில இந்தியக் கட்சிகளே என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கட்டுரை.... ஒரே நாடு...

மன அழுத்தத்தில் மோடி – காரணம் சொன்ன இராகுல்

ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் மாதம் 18,25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிளில் 3 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 4...

எங்கள் அலுவலகத்தைத் தாக்கினீர்கள் உங்கள் அரசை காலி செய்வோம் – இராகுல் ஆவேசம்

ஜூலை 2 அன்று அகமதாபாத்தின் பால்டி பகுதியில் உள்ள காங்கிரசுக் கட்சியின் மாநிலத் தலைமையகமான இராஜீவ் காந்தி பவனுக்கு வெளியே பாஜகவின் இளைஞர் அணியைச்...

ஜெய்ஸ்ரீராமுக்கு பதிலடியாக எம்பெருமான் முருகன் – இரா.சுதா அதிரடி

மக்களவை தேர்தலைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் கூடியது. இதில், மக்களவையில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. முதல்...

எதையும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார் மோடி – இராகுல்காந்தி வெளிப்படை

நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மோடி அரசு மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தார் இராகுல்காந்தி.ஜூன் 20 அன்று காங்கிரசு அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த...