Tag: கரூர்
விஜய்யின் செயல் சாட்சிகளை பிறழ்சாட்சிகளாக மாற்றும் – கிருஷ்ணசாமி எதிர்ப்பு
கரூரில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை முதல்வர் விஜய் அவர்கள் இரத்து செய்ய வேண்டும்.அரசு நெய்யில் ’ஸ்வீட்’ செய்யக்கூடாது என புதியதமிழகம்...
கேலிக்கூத்து அற்பத்தனம் குரூரத்தின் உச்சம் – சீமான் சீற்றம்
கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை என்பதை கரூர் இடைத்தேர்தலை மனதிற்கொண்டு செய்வதா? வாக்குவேட்டைக்காக மலினமான அரசியல் செய்யலாமா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்....
விவாதத்துக்குள்ளான விசயத்தில் தவெகவுக்கு ஆதரவுதரும் மு.வீ – சர்ச்சை
இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு நிர்வாகக் குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தமிழ்நாடு செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில், திருச்சி உறையூரில் உள்ள...
செந்தில்பாலாஜியை பார்த்து அவ்வளவு பயமா? – திமுகவினர் கேள்வி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டப்பேரவைத் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் என்.இளையராஜாவை,சில நாட்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்ற நபர் கைபேசியில்...
கரூர் விஜய் வழக்கில் செந்தில்பாலாஜிக்கு அழைப்பாணை – உண்மை என்ன?
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி நடிகர் விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர்...
கரூர் சிக்கலில் சிபிஐ விசாரணை ஏற்புடையதல்ல – சீமான் கருத்து
செப்டம்பர் 27 ஆம் தேதி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கரூரில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி...
உயிரிழந்தோர் வீட்டுக்குப் போகமாட்டீர்களா? – விஜய்க்கு சேரன் சூடு
செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடந்த நடிகர் விஜய்யின் தேர்தல் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த கொடுந்துயர நிகழ்வு...
கரூர் துயரத்துக்கு விஜய்தான் முழுப்பொறுப்பு – உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைப்பு
கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக்கோரி வில்லிவாக்கம் தினேஷ்...
விஜய் சிக்கலில் நயினாருக்குப் பதிலடி கொடுத்த அண்ணாமலை – பாஜக பரபரப்பு
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்,கரூருக்கு தவெக தலைவர் விஜய் சென்று இருந்தால் அவர் உயிருக்கு யார் உத்திரவாதம் கொடுப்பது? இதனால்தான்...
கரூர் கொடுந்துயர் – காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை
கரூரில் செப்டம்பர் 27 ஆம் தேதி நடிகர் விஜய் பரப்புரைக் கூட்டத்தின்போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக...










