Tag: கரூர்
முட்டாள்தனம் – கரூர் விஜய் துயர நிகழ்வு குறித்து விஷால் காட்டம்
கரூரில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 8 குழந்தைகள் 16 பெண்கள்...
கரூர் துயரம் விசாரணை நடந்தால் விஜய் மாட்டிக்கொள்வார் – சட்டவல்லுநர்கள் கருத்து
கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்,...
கூட்டம் சேர தாமதம் செய்ததே இந்தக் கொடுந்துயருக்குக் காரணம் – மக்கள் வேதனை
தவெக தலைவர் விஜய் நேற்று இரவு 7 மணியளவில் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அவர் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரத்தில் ஆயிரகணக்கானோர் திரண்டிருந்தனர். இதனால் அங்கு...
பாஜகவின் அடுத்த திட்டம் இதுதான் – மு.க.ஸ்டாலின் பகீர் தகவல்
கரூர்-திருச்சி பைபாஸ் சாலை கோடங்கிப்பட்டி அருகே நேற்று மாலை நடந்த திமுக முப்பெரும் விழாவில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது உள்ளிட்ட...
விஜய் முதலில் கொள்கைகளை அறிவிக்கட்டும் – சீமான் பேட்டி
நாம் தமிழர் கட்சி கலந்தாய்வுக் கூட்டம் கரூரில் உள்ள தனியார் விடுதியில் அக்டோபர் 21 அன்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
அதிமுக ஆட்சி வர அனைவரும் ஒருங்கிணையவேண்டும் – செங்கோட்டையன் வேண்டுகோள்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட தாந்தோணி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் செல்லாண்டிப்பட்டி தனியார் அரங்கில்...
12 நாட்களாக தலைமறைவாக இருக்கும் முன்னாள் அமைச்சர் – அதிமுகவினர் பதட்டம்
கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர், தனக்குச் சொந்தமான ரூ 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள்...
நூல்விலை கடும் உயர்வு நெசவுத்தொழில் பாதிப்பு – மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
நூல் விலை உயர்வைக் கண்டித்து ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் 18,850 ஜவுளி நிறுவனங்கள் நேற்று முதல் 2 நாள் வேலைநிறுத்தத்தில்...
முன்பு 50 ரூபாய் கட்டிய விவசாயிக்கு 2 இலட்சத்து 95 ஆயிரம் மின்கட்டணம் – கரூர் அதிர்ச்சி
மின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை செய்யும் அ.தி.மு.க அரசுக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி அறிக்கை...
கமல் மேடையிலிருந்து இறங்கிய பிறகு செருப்பு வீச்சு – நாடகம் நன்றாக நடக்கிறது
கரூர் வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது.... நாளை (இன்று) நான் பேசவிருந்த...










