Tag: எடப்பாடி பழனிச்சாமி
கூட்டணிக்காக அதிமுக கையேந்துவதா? – ஓபிஎஸ் வேதனை
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்... ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுக தோல்வி அடைந்து வருகிறது. வெற்றி, தோல்வி என்பது...
எடப்பாடியின் பதட்டத்துக்குக் காரணம் செங்கோட்டையன் – அதிமுக பரபரப்பு
கரூர் கொடுந்துயரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று திமுக-அதிமுக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடந்தது. அப்போது, பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக கூட்டணிக்கு...
டிடிவி.தினகரன் மீது எடப்பாடி கடும் விமர்சனம் – ஏன்?
சேலம் மாவட்டம், நங்கவள்ளி ஒன்றியம், சூரப்பள்ளி கிராமம், வாத்திப்பட்டி ஏரி, பெரியசோரகை கிராமம், வைரன் ஏரி ஆகியவை, மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தின் மூலம்...
எடப்பாடிக்கு பாஜக மேலிடம் எச்சரிக்கை? – தனியாகச் சந்தித்ததன் பின்னணி
பாஜக சார்பில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பொறுப்பாளராக தேசிய துணைத் தலைவர் பைஜெயந்த் பாண்டா பா ம உ, இணை பொறுப்பாளர் ஒன்றிய இணை...
கரூர் துயர உண்மையை உடைத்துப் பேசிய டிடிவி தினகரன் – பலர் பாராட்டு
தஞ்சாவூரில் டிடிவி தினகரன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது.... கரூர் துயர சம்பவத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பாகச் செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு அரசாக...
இறந்தவருக்கு கட்சிப் பொறுப்பு – எடப்பாடியை எள்ளி நகையாடும் அதிமுகவினர்
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்ததற்காக கே.ஏ.செங்கோட்டையன் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் அடுத்தடுத்து பதவி...
அதிமுக உட்கட்சிச் சிக்கல் – செங்கோட்டையன் தெம்பு
கோபியில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்..... உங்கள் ஆதரவாளர்கள் 40 பேர் கட்சியில்...
ஆதவ்வின் தில்லி பயண இரகசியம் – அதிர்ந்து நிற்கும் எடப்பாடி
நடிகர் விஜய் கட்சி தொடங்கியது பாஜக மேலிடத்தின் பின்புலத்தில்தான் என்று ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்தத் தகவல்களை பாஜக தலைவர்களும், தவெக நிர்வாகிகளும்...
சசிகலாவை இருட்டடிப்பு செய்வது ஏன்? – ஓர் அதிர்ச்சித் தகவல்
செப்டம்பர் 27 அன்று கரூரில், நடிகர் விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக நாற்பது பேர் உயிரிழந்த நிகழ்வு நாட்டையே உலுக்கியிருக்கிறது....
சசிகலா வரட்டும் ஓபிஎஸ் வேண்டாம் – சி.வி.சண்முகம் கருத்தால் பரபரப்பு
விழுப்புரம் அருகே நேற்று முன்தினம் இரவு நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பாமஉ பேசுகையில்.... எடப்பாடி பழனிச்சாமி விலைவாசி உயர்வைக்...










