Tag: ஊரடங்கு
செப்டெம்பர் 7 முதல் தமிழகத்தில் ஓடும் 10 ரயில்கள் இவைதான்
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பேருந்து, தொடர்வண்டிகள் மற்றும்...
மேலும் ஒரு மாதம் ஊரடங்கு நீட்டிப்பு எங்கும் இபாஸ் நடைமுறை கூடாது – மத்திய அரசு அறிவிப்பு
ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் ஏழாம்கட்ட ஊரடங்கு முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில், செப்டம்பர் 30 ஆம் தேதி வரை கொரோனா ஊரடங்கு தொடரும் என்று...
இனியும் ஊரடங்கு தேவைதானா? – கமல் கேள்வி
ஆகஸ்ட் 31 ஆம் தேதியோடு நிறைவடையும் 7 ஆம் கட்ட ஊரடங்கோடு அதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார். இது...
145 நாட்களுக்குப் பிறகு கோயம்பேடு சந்தை திறக்க அனுமதி – கடும் கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு...
ஊரடங்கை நீக்கி பொதுப்போக்குவரத்து தொடங்கவேண்டும் – வைகோ கோரிக்கை
தமிழகத்தில் பொது முடக்கத்தை நீக்க வேண்டும் எனவும், போக்குவரத்துத் தடையை விலக்க வேண்டும் எனவும், மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்....
இபாஸ் விவகாரம் – மாநிலங்களை மிரட்டும் மத்திய அரசின் கடிதம்
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தது அதன்பின் படிப்படியாக நீட்டிக்கப்பட்டு மே...
சென்னையில் நாளைமுதல் மதுக்கடைகள் – இன்றே திறக்கவேண்டியது தள்ளிப்போனது ஏன்?
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், தமிழகத்தில் உள்ள 5,330 மதுக்கடைகளும் மார்ச் மாதம் 24 ஆம் தேதி இரவுடன் மூடப்பட்டன. அதன்பின்னர், படிப்படியாக...
இ பாஸ் நடைமுறையை உடனே இரத்து செய்க – சு.திருநாவுக்கரசர் கோரிக்கை
தமிழகத்தில் மட்டும் தொடரும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்பதை இரத்து செய்ய வேண்டும் என, மக்களவை காங்கிரசு உறுப்பினர் சு.திருநாவுக்கரசர்...
4 மாதங்களுக்குப் பிறகு தூத்துக்குடி – பெங்களூரு விமான சேவை இன்று தொடக்கம்
தூத்துக்குடி விமான நிலையம் வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினமும் 5 சேவையும், பெங்களூருக்கு ஒரு விமான சேவையும் வழங்கப்பட்டு...
இபாஸ் நடைமுறை தோல்வி உடனே நிறுத்துங்கள் – மு.க.ஸ்டாலின் கோரிக்கை மக்கள் பெரும் வரவேற்பு
ஏழாவது ஊரடங்கின்போது இபாஸ் கட்டாயமில்லை என்று மத்திய அரசு அறிவித்தபோதும், தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் பெறுவது கட்டயாம் ஆக்கப்பட்டுள்ளது....










