Tag: ஊரடங்கு
தமிழகத்தில் 20 நாட்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து தமிழக அரசு தலைமைச் செயலாளர் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று பிரதமருடன் ஆலோசனைக் கூட்டத்தில்...
தேர்தலுக்குப் பின் ஊரடங்கா? – சுகாதாரத்துறைச் செயலாளர் பதில்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 1,700-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த...
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? – சுகாதாரத்துறைச் செயலர் பதில்
சென்னையில் இன்று சுகாதாரத்துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்..... 19 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதில் தமிழகமும் ஒன்று. நாம்...
2021 ஆம் ஆண்டிலும் தொடரும் ஊரடங்கு – புதிய தளர்வுகள் அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு 2021 சனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. வழக்கமாக அளிக்கப்பட்ட தளர்வுகள் தவிர, வேறு சில தளர்வுகளும்...
டிசம்பர் 19 முதல் புதிய தளர்வுகள் – தமிழக முதல்வர் அறிவிப்பு
கொரோனா ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவித்தார். இதன்படி, திறந்தவெளியில் சமுதாய, அரசியல், விளையாட்டு, கல்வி, கலாச்சார, பொழுதுபோக்கு...
8 புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு
கொரோனா காரணமாக மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவ்வப்போது தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,...
நவம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு – 10 புதிய தளர்வுகள் தொடரும் தடைகள் முழுவிவரம்
தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக நவம்பர் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள், புறநகர் ரயில்கள்...
தமிழகத்தில் நாளை முதல் புதிய தளர்வுகள் – முதலமைச்சர் அறிவிப்பு
கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில், தமிழகத்தில் தற்போது காய்கறி, உணவகம்...
பள்ளிகள் கல்லூரிகள் திறக்க மத்திய அரசு அனுமதி
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.....
செப்டெம்பர் 21 முதல் பள்ளிகள் திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி
கொரோனா வைரஸ் பரவியதன் காரணமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.இதனால் மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. இதையடுத்து தேர்வுகள் நடத்தப்படாமலேயே 10 ஆம் வகுப்பு மாணவர்கள்...










