Tag: ஊரடங்கு

ஈழத்தமிழர்களுக்கும் சிறப்புத் தொகுப்பு வழங்க சீமான் வேண்டுகோள்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள 110 அகதிகள் முகாம்களில் ஏறக்குறைய 20,000 குடும்பங்களைச்...

தளர்வில்லா ஊரடங்கு தொடரும் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு முழுவிவரம்

தமிழகத்தில் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதை, மேலும் ஒரு வாரம் (ஜூன் 7 வரை) நீட்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்....

ஒரு வாரம் தளர்வுகளற்ற ஊரடங்கு – அனுமதி மற்றும் தடைகள் விவரம்

நாளை மறுநாள் முதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்.... இந்த முழு...

ஒரு மாவட்டத்துக்குள் பயணம் செய்தாலும் இ பதிவு – ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள்உச்சம் அடைந்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த 10-ந் தேதி முதல் வருகிற...

ஊரடங்கில் புதிய தளர்வுகள் – தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் மே 10 ஆம் தேதி தொடங்கி வரும் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு...

மின்கட்டணம் கட்ட ஒரு வாரம் அவகாசம் – தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் மே 10 முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மின் கட்டணத்தைச் செலுத்த கால அவகாசத்தை நீட்டித்து...

ஏப்ரல் 26 முதல் தமிழகத்தில் முக்கால் ஊரடங்கு – அரசு அறிவிப்பு

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் குறித்து அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்..... நோய்த்தொற்று வேகமாக பரவி வருவதையும், பொது...

மே 2 ஆம் தேதிக்குப் பிறகு முழு ஊரடங்கா? – மு.க.ஸ்டாலின் கருத்து

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று எழுதியுள்ள மடல்.... நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். கொரோனா...

எதிர்ப்புகள் எழுந்ததால் மதுக்கடைகளுக்கும் புதிய கட்டுப்பாடுகள் – அரசு அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை அதிகரித்து வருவதால் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலாகிறது. ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனிடையே,...

இரண்டு வாரங்களில் கொரோனா குறையும் – சுகாதாரத்துறைச் செயலர் பேட்டி

சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.கொரோனா எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் பதற்றம்...