Tag: இராஜபக்சே

இலங்கையில் மீண்டும் இராஜபக்சே கும்பல் ஆட்சி – பழ.நெடுமாறன் கட்டுரை

இலங்கையின் தற்போதைய நிலை குறித்து பழ.நெடுமாறன் எழுதியுள்ள கட்டுரை….. சிங்கள மக்கள் கொதித்தெழுந்து நடத்திய மாபெரும் போராட்டத்தின் விளைவாக இலங்கைக் குடியரசுத் தலைவர் கோத்தபாய...

தலைவர் பிரபாகரனின் அறம்சார்ந்த கூற்று இன்று மெய்ப்பட்டிருக்கிறது – இலங்கை சிக்கல் குறித்து சீமான் அறிக்கை

இலங்கையின் பூர்வக்குடிகளான தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தந்து, இனச்சிக்கலை முழுமையாகத் தீர்த்து வைக்காதவரை அந்நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை ஒருநாளும் சரிசெய்ய முடியாது என்று சீமான் கூறியுள்ளார்,...

உயிருக்குப் பயந்து ஓடும் இராஜபக்சே நிலை மோடிக்கும் வரும் – துரைவைகோ ஆவேசம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மதிமுக...

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் – ஆபத்துகளைப் பட்டியலிடும் சிங்களர்

இலங்கை முகாமிற்குள் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் மூலம் தலையை நுழைத்த சீன ஒட்டகம் இப்போது துறைமுக நகரத்தில் நிரந்தரப் படுக்கை அமைத்துவிட்டது. ராஜபக்சக்களுக்கும், சீன கம்யூனிஸ்ட்...

தமிழர்களுக்கு உரிமை தரவில்லையெனில் மொத்த இலங்கைக்கும் ஆபத்து – ஐங்கரநேசன் எச்சரிக்கை

20 ஆவது திருத்தத்தை வரமாகப் பெற்றிருக்கும் ஜனாதிபதி அதைத் தமிழ் மக்களின் சாபமாக்கினால் கடைசியில் அது நாட்டுக்கே சாபமாகி விடும் தமிழ்த் தேசியப் பசுமை...

முத்தையா முரளிதரன் இனத்துரோகி அவர் அறிக்கையே சான்று – பெ.மணியரசன் விளக்கம்

முத்தையா முரளிதரன் இனத்துரோகி, அவர் அறிக்கையே அதற்குச் சான்று என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்........

இராஜபக்சேவுக்குத் துணை போகாதீர் – விஜய்சேதுபதிக்கு கோவை இராமகிருட்டிணன் வேண்டுகோள்

800 என்கிற பெயரில் இலங்கை மட்டைப்பந்து வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகத் தயாரிக்கப்படுகின்றது.800 என்பது அவர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தவர்கள் எண்ணிக்கை என்று...

நச்சுப்பாம்பு இராஜபக்சேவுக்குப் பால் வார்க்காதீர் – இந்திய அரசுக்கு பழ.நெடுமாறன் எச்சரிக்கை

எங்கள் உள் விவகாரத்தில் தலையிட இந்தியாவுக்குத் தகுதி கிடையாது என்று சிங்கள அமைச்சரின் பேச்சு குறித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள...

இலங்கை தொடர்பான மோடியின் கேலிக்கூத்து – பழ.நெடுமாறன் எதிர்ப்பு

இலங்கைக்கு இந்தியா இராணுவ உதவி செய்வதற்கு தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளீயிட்டுள்ள அறிக்கையில்........

மோடியை அவமதித்தார் இராஜபக்சே – இந்தியா என்ன செய்யப்போகிறது? இராமதாசு கேள்வி

ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் - இந்திய நிலைப்பாட்டை ஏற்க மறுக்கும் ராஜபக்சே: மத்திய அரசு என்ன செய்யப்போகிறது?என்று கேட்டு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை...