Tag: அமெரிக்கா

இதனால்தான் பதவி இழந்தேன் – வங்கதேச முன்னாள் பிரதமர் திடுக்கிடும் குற்றச்சாட்டு

வங்கதேசத்தில் இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து ஜூன், ஜூலை மாதங்களில் மாணவர் சங்கங்கள் பெரும் போராட்டம் நடத்தின. இது கலவரமாக மாறியதால்,ஆகஸ்ட் 5 ஆம் தேதி...

தமிழீழம் அமைய அமெரிக்கா துணை நிற்க தீர்மானம் – பழ.நெடுமாறன் வரவேற்பு

தனித் தமிழீழம் காண விரும்பும் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு அவர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்துவதுதான் சரியான தீர்வாகும் என அமெரிக்க காங்கிரசுப் பேரவையில் வைலிநிக்கல் என்பவர்...

ஆளில்லா விமானங்கள் வாங்குவதில் ஊழல் – காங்கிரசு குற்றச்சாட்டு

அமெரிக்காவிடம் இருந்து எம்கியூ-9 பி என்ற அதிநவீன ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது...

போர்க்குற்றம் புரிந்த சிங்கள ஆளுநர் அமெரிக்காவில் நுழையத்தடை

தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழ தமிழீழமே தீர்வு என்பதால், முப்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் சிங்கள அரசுக்கும் இடையே கருவிப்போர் நடைபெற்று வந்தது....

கியூபாவுக்கு அமெரிக்கா செய்யும் அட்டூழியங்கள் – சேகுவாரா மகள் தரும் அதிர்ச்சித்தகவல்கள்

சென்னை பாரி முனையில் உள்ள இராஜா அண்ணாமலை மன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய கியூபா ஒருமைப்பாட்டுக் குழு இணைந்து நடத்திய...

சிங்களர்களுக்கு நெருக்கடி தரும் ஐநா தீர்மானம் – இந்தியா நழுவல் அன்புமணி வருத்தம்

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த வரைவுத் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட...

ஐநாவில் இன்று இலங்கை மீதான போர்க்குற்றத் தீர்மானம் – இந்தியா ஆதரிக்க அன்புமணி வேண்டுகோள்

பாமக தலைவர் அன்புமணி இராமதாசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்..... இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த வரைவுத் தீர்மானத்தை...

சிங்கள ராணுவத்தினர் இந்தியா வர தடை விதிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை ராணுவத்தினர் இந்தியா வரத் தடை விதிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணிராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 2009-ல் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் எனக் கூறி இலங்கை அரசு...

சீன டிராகன் இந்திய யானையைச் சுற்றி வளைப்பதற்கு சிங்கள சுண்டெலி துணை போகிறது – பழ.நெடுமாறன் கட்டுரை

சீன கம்யூனிஸ்டுக் கட்சியின் நூற்றாண்டு விழாவினையொட்டி சிங்கள அரசு பொன் நாணயம் ஒன்றினை வெளியிட்டுள்ளது. உலகில் வியட்நாம், கியூபா ஆகிய கம்யூனிஸ்டு நாடுகள் கூட...

மொத்த அமெரிக்காவுக்கும் தெரிந்த தில்லி விவசாயிகள் போராட்டம் – அதிரும் இந்திய அரசு

3 வேளாண் சட்டங்களை இரத்து செய்யக்கோரி, தில்லியை முற்றுகையிட்டு வட மாநில விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்...